| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| ஆலங்குடி சோமு | டி.எம்.சௌந்தரராஜன் | கே.வி. மகாதேவன் | அடிமைப் பெண் |
Thaai Illamal Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : தாய் இல்லாமல் நான் இல்லை…
தானே எவரும் பிறந்ததில்லை…
எனக்கொரு தாய் இருக்கின்றாள்…
என்றும் என்னை காக்கின்றாள்…
ஆண் : தாய் இல்லாமல் நான் இல்லை…
தானே எவரும் பிறந்ததில்லை…
எனக்கொரு தாய் இருக்கின்றாள்…
என்றும் என்னை காக்கின்றாள்…
ஆண் : தாய் இல்லாமல் நான் இல்லை…
—BGM—
ஆண் : ஜீவ நதியாய் வருவாள்…
என் தாகம் தீர்த்து மகிழ்வாள்…
ஜீவ நதியாய் வருவாள்…
என் தாகம் தீர்த்து மகிழ்வாள்…
ஆண் : தவறினை பொறுப்பாள்…
தர்மத்தை வளர்ப்பாள்…
தரணியிலே வளம் சேர்த்திடுவாள்…
ஆண் : தவறினை பொறுப்பாள்…
தர்மத்தை வளர்ப்பாள்…
தரணியிலே வளம் சேர்த்திடுவாள்…
ஆண் : தாய் இல்லாமல் நான் இல்லை…
—BGM—
ஆண் : தூய நிலமாய் கிடப்பாள்…
தன் தோளில் என்னை சுமப்பாள்…
தூய நிலமாய் கிடப்பாள்…
தன் தோளில் என்னை சுமப்பாள்…
ஆண் : தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்…
தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்…
தாய்மையிலே மனம் கனிந்திடுவாள்…
ஆண் : தாய் இல்லாமல் நான் இல்லை…
—BGM—
ஆண் : மேக வீதியில் நடப்பாள்…
உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள்…
மேக வீதியில் நடப்பாள்…
உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள்…
ஆண் : மலை முடி தொடுவாள்…
மலர் மணம் தருவாள்…
மங்கல வாழ்வுக்கு துணை இருப்பாள்…
ஆண் : மலை முடி தொடுவாள்…
மலர் மணம் தருவாள்…
மங்கல வாழ்வுக்கு துணை இருப்பாள்…
ஆண் : தாய் இல்லாமல் நான் இல்லை…
—BGM—
ஆண் : ஆதி அந்தமும் அவள்தான்…
நம்மை ஆளும் நீதியும் அவள்தான்…
ஆதி அந்தமும் அவள்தான்…
நம்மை ஆளும் நீதியும் அவள்தான்…
ஆண் : அகந்தையை அழிப்பாள்…
ஆற்றலை கொடுப்பாள்…
அவள்தான் அன்னை மகாசக்தி…
ஆண் : அகந்தையை அழிப்பாள்…
ஆற்றலை கொடுப்பாள்…
அவள்தான் அன்னை மகாசக்தி…
ஆண் : அந்த இல்லாமல் நான் இல்லை…
தானே எவரும் பிறந்ததில்லை…
எனக்கொரு தாய் இருக்கின்றாள்…
என்றும் என்னை காக்கின்றாள்…
ஆண் : தாய் இல்லாமல் நான் இல்லை…
—BGM—
Notes : Thaai Illamal Song Lyrics in Tamil. This Song from Adimai Penn (1969). Song Lyrics penned by Alangudi Somu. தாய் இல்லாமல் பாடல் வரிகள்.

