பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
முத்துலிங்கம் | எஸ். பி. பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம் | இளையராஜா | தங்கமகன் (1983) |
Vaa Vaa Pakkam Vaa Song Lyrics in Tamil
—BGM—
பெண் : வா வா பக்கம் வா…
பக்கம் வர வெக்கமா…
வா வா பக்கம் வா…
பக்கம் வர வெக்கமா…
பெண் : மன்மத மோகத்திலே… ஹேய் ஹேய் ஹேய்…
வாலிப வேகத்திலே…
ஏங்குது இளமை இன்பம் தரும் பதுமை…
இனிமை காண வா…
ஏங்குது இளமை இன்பம் தரும் பதுமை…
இனிமை காண வா…
பெண் : வா வா பக்கம் வா…
பக்கம் வர வெக்கமா…
வா வா பக்கம் வா…
பக்கம் வர வெக்கமா…
—BGM—
பெண் : ஆனந்த உலகம் அந்தி வரும் பொழுதில்…
தொடங்கிடும் சுவையாக…
குழு : லலலலலா…
பெண் : ஆனந்த உலகம் அந்தி வரும் பொழுதில்…
தொடங்கிடும் சுவையாக…
குழு : லலலலலா…
பெண் : ஆசையில் தொடங்கி ஜாடையில் மயங்கி…
மகிழ்ந்திடும் பொதுவாக…
குழு : லலலலலா…
பெண் : ஆசையில் தொடங்கி ஜாடையில் மயங்கி…
மகிழ்ந்திடும் பொதுவாக…
குழு : லலலலலா…
பெண் : மாலை வேளை மையல் வெள்ளை…
மாலை வேளை மையல் வெள்ளை…
ஆடவர் வரலாம்…
அங்கங்களை தொடலாம்…
அன்பில் நீந்தலாம்…
ஆண் : ஹேய் ஹேய் ஹேய்…
டி.ஐ.எஸ்.சி.ஓ. டிஸ்கோ டிஸ்கோ…
ஆண் : மன்மத மோகத்திலே… ஹ ஹா ஹ ஹா…
வாலிப வேகத்திலே… ஹோ ஹோ ஹோ ஹோ…
ஏங்குது இளமை இன்பம் தரும் பதுமை…
இனிமை காண வா… ஹேய் ஹேய் ஹேய்…
டி.ஐ.எஸ்.சி.ஓ. டிஸ்கோ டிஸ்கோ…
—BGM—
ஆண் : வாழ்வது எதற்கு வையகத்தின் சுகங்களை…
வாழ்க்கையில் பெறத்தானே…
குழு : லலலலலா…
ஆண் : வாழ்வது எதற்கு வையகத்தின் சுகங்களை…
வாழ்க்கையில் பெறத்தானே…
குழு : லலலலலா…
ஆண் : கன்னியர் எதற்கு காலத்தில் மயங்கும்…
காளையர் தொடத்தானே…
குழு : லலலலலா…
ஆண் : கன்னியர் எதற்கு காலத்தில் மயங்கும்…
காளையர் தொடத்தானே…
குழு : லலலலலா…
ஆண் : காதல் மானே காவல் நானே…
காதல் மானே காவல் நானே…
ஆசைகள் இருக்கு அந்தரங்கம் எதற்கு…
அருகில் ஓடி வா… பா பா பா பா பா…
ஆண் : டி.ஐ.எஸ்.சி.ஓ…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
ஆண் : பேபுலஸ் டிஸ்கோ…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
பெண் : மன்மத மோகத்திலே…
வாலிப வேகத்திலே…
ஏங்குது இளமை இன்பம் தரும் புதுமை…
இனிமை காணவா…
ஆண் : டி.ஐ.எஸ்.சி.ஓ…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
ஆண் : டிஸ்கோ டிஸ்கோ…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
ஆண் : டி.ஐ.எஸ்.சி.ஓ…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
ஆண் : டிஸ்கோ டிஸ்கோ…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
—BGM—
Notes : Vaa Vaa Pakkam Vaa Song Lyrics in Tamil. This Song from Thangamagan (1983). Song Lyrics penned by Muthulingam. வா வா பக்கம் வா பாடல் வரிகள்.