பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
புலமைப்பித்தன் | எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | இளையராஜா | தங்கமகன் (1983) |
Raathiriyil Poothirukum Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ…
ராஜசுகம் தேடி வரத் தூது விடும் கண்ணோ…
ஆண் : சேலைச் சோலையே…
பருவ சுகம் தேடும் மாலையே…
சேலைச் சோலையே…
பருவ சுகம் தேடும் மாலையே…
பகலும் உறங்கிடும்…
ஆண் : ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ…
ராஜசுகம் தேடி வரத் தூது விடும் கண்ணோ…
—BGM—
பெண் : வீணையெனும் மேனியிலே தந்தியினை மீட்டும்…
ஆண் : கை விரலில் ஒரு வேகம்…
கண்ணசைவில் ஒரு பாவம்…
பெண் : வீணையெனும் மேனியிலே தந்தியினை மீட்டும்…
ஆண் : கை விரலில் ஒரு வேகம்…
கண்ணசைவில் ஒரு பாவம்…
பெண் : வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும்…
வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும்…
ஆண் : ஜீவ நதி நெஞ்சினிலே ஆடும் ஓடும்…
மோதும் புதிய அனுபவம்…
ஆண் : ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ…
ராஜசுகம் தேடி வரத் தூது விடும் கண்ணோ…
—BGM—
ஆண் : மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே…
பெண் : மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற…
ஆண் : மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே…
பெண் : மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற…
ஆண் : வாழையிலை நீர் தெளித்து போடடி என் கண்ணே…
வாழையிலை நீர் தெளித்து போடடி என் கண்ணே…
பெண் : நாதசுரம் ஊதும் வரை…
நெஞ்சம் இன்னும் கொஞ்சம் பொறுமை அவசியம்…
பெண் : ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ…
ராஜசுகம் தேடி வரத் தூது விடும் கண்ணோ…
ஆண் : சேலைச் சோலையே…
பருவ சுகம் தேடும் மாலையே…
சேலைச் சோலையே…
பருவ சுகம் தேடும் மாலையே…
பகலும் உறங்கிடும்…
ஆண் : ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ…
பெண் : ராஜசுகம் தேடி வரத் தூது விடும் கண்ணோ…
Notes : Raathiriyil Poothirukum Song Lyrics in Tamil. This Song from Thangamagan (1983). Song Lyrics penned by Pulamaipithan. ராத்திரியில் பூத்திருக்கும் பாடல் வரிகள்.