பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. காமராசன் | எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | இளையராஜா | தங்கமகன் (1983) |
Adukku Malligai Song Lyrics in Tamil
—BGM—
பெண் : அடுக்கு மல்லிகை இது ஆள் பிடிக்கிது…
ரெண்டு தோள் துடிக்கிது…
மனம் துடிதுடிக்கிது…
பெண் : உன்ன தொட்டால் போதும்…
சொர்க்கலோகம் முன்னால் ஆடும்…
உன்ன தொட்டால் போதும்…
சொர்க்கலோகம் முன்னால் ஆடும்…
அட ஆளாகி நாளாச்சு வந்தால் என்ன…
ஆண் : ஹேய்ய் ஏய்ய் தானனா… ஆஅ ஆஅ ஆஅ…
அடுக்கு மல்லிகை இது ஆள் பிடிக்கிது…
ரெண்டு தோள் துடிக்கிது…
மனம் துடிதுடிக்கிது… ஹோய்…
—BGM—
ஆண் : நான் வாரேன் புது பாய் போடு…
நாள் தோறும் இள நீரோடு…
நான் வாரேன் புது பாய் போடு…
நாள் தோறும் இள நீரோடு…
பெண் : கையோடு சேர்த்தணைச்சு…
கட்டில் வரை கண்ணடிச்சு…
ஆத்தோடு போவதுபோல் ஆசையில நீச்சடிச்சு…
ஆண் : நீ வாடி செல்லக்குட்டி…
நான் தூக்கும் வெல்லக்கட்டி…
கைகள் அள்ள கண்கள் உன்னை தேடுது…
பெண் : அடுக்கு மல்லிகை…
ஆண் : ஹான்…
பெண் : இது ஆள் பிடிக்கிது…
ஆண் : ஹான் ஹஹா…
பெண் : ரெண்டு தோள் துடிக்கிது…
ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்…
பெண் : மனம் துடிதுடிக்கிது…
—BGM—
ஆண் : மாம்பூவே இளம் பூங்காத்தே…
மார்போடு எனை தாலாட்டு…
மாம்பூவே இளம் பூங்காத்தே…
மார்போடு எனை தாலாட்டு…
பெண் : தீராத ஆசை வச்சு…
அங்கே இரு கண்ணிருக்கு…
தில்லானா பாடிக்கிட்டு இங்கே ஒரு பெண்ணிருக்கு…
ஆண் : ராசாத்தி முல்லை மொட்டு…
நான் தேடும் காதல் சிட்டு…
கைகள் அள்ள கண்கள் உன்னை தேடுது…
ஆண் : அடுக்கு மல்லிகை…
பெண் : ஹஹஹஹா… ஆன்…
ஆண் : இது ஆள் பிடிக்கிது…
பெண் : ஹஹஹஹான் ஹா…
ஆண் : ரெண்டு தோள் துடிக்கிது…
பெண் : ஹஹஹஹஹாஹ்…
ஆண் : மனம் துடிதுடிக்கிது…
பெண் : உன்ன தொட்டால் போதும்…
சொர்க்கலோகம் முன்னால் ஆடும்…
உன்ன தொட்டால் போதும்…
சொர்க்கலோகம் முன்னால் ஆடும்…
அட ஆளாகி நாளாச்சு வந்தால் என்ன…
பெண் & ஆண்: அடுக்கு மல்லிகை…
இது ஆள் பிடிக்கிது…
ரெண்டு தோள் துடிக்கிது…
மனம் துடிதுடிக்கிது…
Notes : Adukku Malligai Song Lyrics in Tamil. This Song from Thangamagan (1983). Song Lyrics penned by Na. Kamarasan. அடுக்கு மல்லிகை பாடல் வரிகள்.