பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
ஆபாவாணன் | எஸ்.பி. பாலசுப்ரமணியம் & பி. ஜெயச்சந்திரன் | கியான் வர்மா | இணைந்த கைகள் |
Andhinera Thendral Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : அந்தி நேரத் தென்றல் காற்று…
அள்ளித் தந்தத் தாலாட்டு…
அந்தி நேரத் தென்றல் காற்று…
அள்ளித் தந்தத் தாலாட்டு…
ஆண் : தங்க மகன் வரவைக் கேட்டு…
தந்தை உள்ளம் பாடும் பாட்டு…
தங்க மகன் வரவைக் கேட்டு…
தந்தை உள்ளம் பாடும் பாட்டு…
ஆண் : அந்தி நேரத் தென்றல் காற்று…
அள்ளித் தந்தத் தாலாட்டு…
அந்தி நேரத் தென்றல் காற்று…
அள்ளித் தந்தத் தாலாட்டு…
—BGM—
ஆண் : உயிர் கொடுத்தத் தந்தை இங்கே…
உரு கொடுத்த அன்னை அங்கே…
இன்ப துன்பம் எது வந்தாலும்…
பங்கு கொள்ளும் சொந்தம் எங்கே…
ஆண் : தாலாட்ட அன்னை உண்டு…
சீராட்டத் தந்தை உண்டு…
இன்ப துன்பம் எது வந்தாலும்…
பங்கு கொள்ள நண்பன் உண்டு…
ஆண் : ஒரு தாயின் பிள்ளை போல…
உருவான சொந்தம் கொண்டு…
வரும் காலம் யாவும் வெல்ல…
இணைந்த கைகள் என்றும் உண்டு…
ஆண் : அந்தி நேரத் தென்றல் காற்று…
அள்ளித் தந்தத் தாலாட்டு…
அந்தி நேரத் தென்றல் காற்று…
அள்ளித் தந்தத் தாலாட்டு…
—BGM—
ஆண் : ஆராரோ ஆரிராரிராராரோ…
ஆரிராராரோ ஆரிராரிராராரோ…
ஆராரோ ஆரிராரிராராரோ…
ஆரிராராரோ ஆரிராரிராராரோ…
ஆண் : உன் மகனைத் தோளில் கொண்டு…
உரிமையோடு பாடுவதென்று…
அந்நாளில் துணையாய் நின்று…
அன்பு கொள்ள நானும் உண்டு…
ஆண் : தத்துப் பிள்ளை இவனைக் கண்டேன்…
தாய்மை நெஞ்சம் நானும் கொண்டேன்…
பத்துத் திங்கள் முடிந்த பின்னே…
முத்துப் பிள்ளை அவனைக் காண்பேன்…
ஆண் : உறங்காத கண்ணில் இன்று…
ஒளி வந்து சேரக் கண்டேன்…
பரிவான நண்பன் தந்த…
கனிவான தோள்கள் கண்டேன்…
ஆண் : அந்தி நேரத் தென்றல் காற்று…
அள்ளித் தந்தத் தாலாட்டு…
அந்தி நேரத் தென்றல் காற்று…
அள்ளித் தந்தத் தாலாட்டு…
ஆண் : தங்க மகன் வரவைக் கேட்டு…
தந்தை உள்ளம் பாடும் பாட்டு…
தங்க மகன் வரவைக் கேட்டு…
தந்தை உள்ளம் பாடும் பாட்டு…
ஆண் : அந்தி நேரத் தென்றல் காற்று…
அள்ளித் தந்தத் தாலாட்டு…
அந்தி நேரத் தென்றல் காற்று…
அள்ளித் தந்தத் தாலாட்டு…
—BGM—
Notes : Andhinera Thendral Song Lyrics in Tamil. This Song from Inaindha Kaigal (1990). Song Lyrics penned by Aabavanan. அந்திநேர தென்றல் பாடல் வரிகள்.