காதல் விண்ணுக்கும்
காதல் விண்ணுக்கும் மண்ணுக்கும் காதல்…
காதல் வீணைக்கும் தந்திக்கும் காதல்…
பூவினில் தேனெடுக்கும் வண்டு காதல்…
புல்வெளியில் முத்தம் சிந்தும் பனிக்காதல்…
காதல் விண்ணுக்கும் Read More »
காதல் விண்ணுக்கும் மண்ணுக்கும் காதல்…
காதல் வீணைக்கும் தந்திக்கும் காதல்…
பூவினில் தேனெடுக்கும் வண்டு காதல்…
புல்வெளியில் முத்தம் சிந்தும் பனிக்காதல்…
காதல் விண்ணுக்கும் Read More »
கணவனுக்காக எதையும் செய்வாள் பத்தினி…
உயிரையும் கூட தருவாள் அந்த உத்தமி…
பூமி இதைப் பெண் என்று போற்றும் உலகம்… ஹோ…
பூமியினும் மேலம்மா பெண்ணின் இதயம்…
அன்பை வளர்ப்பாள்…
தியாக நெருப்பில் தன்னை எரிப்பாள்…
தளுக்கித் தளுக்கி வந்து மினுக்கி மினுக்கி…
உடல் குலுக்கி குலுக்கி வரும் முன்னாலே…
சிரிச்சி சிரிச்சி தெனம் வளைச்சி வளைச்சி…
வலை விரிச்சிவிரிச்சி வரும் கண்ணாலே…
உனக்கென உனக்கென பிறந்தேனே…
உயிரென உணர்வென கலந்தேனே…
இதயத்தை இதயத்தை இழந்தேனே…
இமைகளில் கனவுகள் சுமந்தேனே…
இதோ இந்த நெஞ்சோடு ஒரே வீடுதான்…
ஒரே வீடு உள்ளதெல்லாம் நீ வாழத்தான்…
உயிர்த் தீயில் தீபம் ஏற்றினேன்…
என்னைக் கொன்று எண்ணெய் ஊற்றினேன்…
பாக்கு வெத்தல போட்டேன் பத்தல…
பொண்ணு பார்த்ததாலே…
ஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல…
பரிசம் போட்டதாலே…
நெஞ்சமடி நெஞ்சம்…
அது நெஞ்சமடி நெஞ்சம்…
அன்று நான் கொடுத்தது…
இதுதானா கணக்கு…
நினைவில்லை உனக்கு…
அது ஏன் மறந்தது…
கொம்புகள் இல்லா காளையப் பாரு…
வம்பு இழுக்கும் வேலையப் பாரு…
யார் இங்க சாரு…
கொம்புகள் இல்லா காளையப் பாரு…
வம்பு இழுக்கும் வேலையப் பாரு…
யார் இங்க சாரு…
இளவட்டம் கை தட்டும் டும் டும்…
திசை எட்டும் கேட்கட்டும் டும் டும்…
ஒரு சொந்தம் புது பந்தம் மலரட்டும் டும்…
ஒரு சொர்க்கம் அதில் இன்பம் தொடரட்டும் டும்…
பொன்னூஞ்சல் ஆடுது பால் நிலா…
பனியில் நனையும் பெண்ணிலா…
சங்கீதம் பாடுது தேன் நிலா…
தரையில் தவழும் வெண்ணிலா…