| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| மதன் கார்க்கி | ஜி.வி.பிரகாஷ் குமார் & சைந்தவி | ஜி.வி.பிரகாஷ் குமார் | நான் ராஜாவாகப் போகிறேன் |
Yaarivano Song Lyrics in Tamil
பெண் : யார் இவனோ…
எந்தன் மௌனம் கலைத்தான்…
யார் இவனோ…
என்னுள் காதல் விதைதான்…
பெண் : யார் இவனோ…
இன்னும் என்னென்ன செய்வான்…
புரியாமல் தவித்தேன்…
—BGM—
ஆண் : முதல் பார்வை காதலை…
இதய கூட்டில் தேக்கினேன்…
அதன் பாரம் தாங்கியே…
நகர நாட்கள் போக்கினேன்…
ஆண் : உன்னை காணும் போதுதான்…
உயிரின் தேவை காண்கிறேன்…
உன்னை நீங்கும் போதுதான்…
நினைவே தேவை என்கிறேன்…
பெண் : யார் இவனோ யார் இவனோ…
பகலில் வந்தானே…
எந்தன் இமைகளிலே மயிலிறகால்…
தொட்டு சென்றானே…
பெண் : யார் இவனோ யார் இவனோ…
இரவில் வந்தானே…
எந்தன் விழிகளிலே கனவுகளை…
நட்டு சென்றானே…
பெண் : யார் இவனோ…
எந்தன் மௌனம் கலைத்தான்…
யார் இவனோ…
என்னுள் காதல் விதைதான்…
பெண் : யார் இவனோ…
இன்னும் என்னென்ன செய்வான்…
புரியாமல் தவித்தேன்…
—BGM—
பெண் : தெரியாமல் எனை தீண்டி…
ஒரு போதை கொள்கின்றான்…
தடுமாறும் ஒரு சாக்கில்…
எனை முட்டி செல்கின்றான்…
பெண் : முறையில்ல கதை எல்லாம்…
குறும்பாக சொல்கின்றான்…
ரசித்தேனா முறைத்தேனா…
என பார்த்து செல்கின்றான்…
ஆண் : போலி வேடம் போடும் பெண்ணே…
உந்தன் முகத்திரை உடைத்துவிடு…
இந்த இரவும் கரையும் முன்னே…
எந்தன் கையில் கிடைத்துவிடு…
பெண் : யார் இவனோ…
எந்தன் மௌனம் கலைத்தான்…
யார் இவனோ…
என்னுள் காதல் விதைதான்…
பெண் : யார் இவனோ…
இன்னும் என்னென்ன செய்வான்…
புரியாமல் தவித்தேன்…
—BGM—
பெண் : அலை போலே எழுகின்றேன்…
அவன் காணும் நேரத்தில்…
இல்லை போலே விழுகின்றேன்…
முடிவில்லா ஆழத்தில்…
பெண் : அளவாக சிரித்தேனே…
கண்ணாடி பிம்பத்தில்…
அவன் போலே நடித்தேனே…
அதில் வைக்கும் முத்தத்தில்…
ஆண் : ஹே பிம்பம் கூட நொறுங்கிடும் பெண்ணே…
உந்தன் முத்தத்தின் இறுக்கத்திலே…
நம்பவில்லை இதுவரை இதயம்…
நீயும் காதல் கிறக்கத்திலே…
—BGM—
ஆண் : ஓஒ… முதல் பார்வை காதலை…
இதய கூட்டில் தேக்கினேன்…
அதன் பாரம் தாங்கியே…
நகர நாட்கள் போக்கினேன்…
ஆண் : உன்னை காணும் போதுதான்…
உயிரின் தேவை காண்கிறேன்…
உன்னை நீங்கும் போதுதான்…
நினைவே தேவை என்கிறேன்…
—BGM—
Notes : Yaarivano Song Lyrics in Tamil. This Song from Naan Rajavaga Pogiren (2013). Song Lyrics penned by Madhan Karky. யார் இவனோ பாடல் வரிகள்.
