| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| விவேகா | ஆண்ட்ரியா ஜெரெமையா | ஜூபின் | சத்தமின்றி முத்தம் தா |
Sembarambakkam Song Lyrics in Tamil
—BGM—
பெண் : செம்பரபாக்கம் ஏரி அளவு…
தண்ணி குடிக்க தாகம் இருக்கு…
சொம்புல கொஞ்சம் தண்ணி கொடுத்து…
கம்முனு போனா என்ன கொழுப்பு…
—BGM—
பெண் : ஏ பொம்பள சாபம் வாங்கிட வேணா…
போத்திகிட்டு நீ தூங்கிட வேணா…
ஆம்பள எல்லாம் இப்படி போனா…
மன்மத சாமி மன்னிப்பானா…
—BGM—
பெண் : ராத்திரிக்கு தூங்கனுன்னா…
மாத்திரையே நீதான்டா…
காத்திருக்க வச்சு என்ன…
காண்டு ஏத்த வேணாம்டா…
பெண் : ராத்திரிக்கு தூங்கனுன்னா…
மாத்திரையே நீதான்டா…
ஏ காத்திருக்க வச்சு என்ன…
காண்டு ஏத்த வேணாம்டா…
—BGM—
பெண் : ஆசை வந்தா பாடி புல்லா…
சூடாவது தோச கல்லா…
பெண் : அது குளிர குளிர வையிடா…
என் கொறைய கொறைய தீருடா…
நெறைய நெறைய செய்யிடா…
இந்த நிமிஷம் தானே மெய்யிடா…
பெண் : டைம்மு வீணா போக வேணா…
நீரில் மீனா மாறி நீந்தலாம்…
—BGM—
பெண் : மேக்னட்க்கு என்ன விலை…
ஒட்டனும்ண்டா மெட்டல் மேல…
பெண் : வயசு வயசு துள்ளுது…
உன்ன வளைக்க வளைக்க சொல்லுது…
மனச மனச கிள்ளுது…
உன் அழகு உசுர அள்ளுது…
பெண் : காமம் ஒன்னும் பாவம் இல்ல…
ஆணும் பொன்னும் ஜோடி சேரத்தான்… ஆ…
—BGM—
பெண் : செம்பரபாக்கம் ஏரி அளவு…
தண்ணி குடிக்க தாகம் இருக்கு…
சொம்புல கொஞ்சம் தண்ணி கொடுத்து…
கம்முனு போனா என்ன கொழுப்பு…
—BGM—
பெண் : ராத்திரிக்கு தூங்கனுன்னா…
மாத்திரையே நீதான்டா…
காத்திருக்க வச்சு என்ன…
காண்டு ஏத்த வேணாம்டா…
பெண் : ராத்திரிக்கு தூங்கனுன்னா…
மாத்திரையே நீதான்டா…
ஏ காத்திருக்க வச்சு என்ன…
காண்டு ஏத்த வேணாம்டா…
—BGM—
Notes : Sembarambakkam Song Lyrics in Tamil. This Song from Sathamindri Mutham Tha (2024). Song Lyrics penned by Viveka. செம்பரபாக்கம் ஏரி பாடல் வரிகள்.
