| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| விவேகா | எம்.எம். மானசி & ஜித்தின் ராஜ் | ஜூபின் | சத்தமின்றி முத்தம் தா |
Aasai Mazhai Song Lyrics in Tamil
—BGM—
பெண் : சத்தம் இன்றி ஒரு முத்தம் தா…
சத்தம் இன்றி ஒரு முத்தம் தா…
—BGM—
பெண் : ஆசை மழை வீசும் பொழுது…
கூச்சம் குடை விரித்தால் தவறு…
யாரும் இல்லை நீயும் நானும் ஆடலாம்…
பெண் : காதல் ஒரு மூன்றே எழுத்து…
காமம் கூட மூன்றே எழுத்து…
ஆறு எழுத்தின் ஆழம் என்ன பார்க்கலாம்…
பெண் : மகரந்த சேர்க்கைதானடா…
மலருக்கு பெருமை சேர்ப்பது…
உதடுகள் வாசல் ஆகுதே உள்ளே நுழைந்திடு…
பெண் : சத்தம் இன்றி ஒரு முத்தம் தா…
சத்தம் இன்றி ஒரு முத்தம் தா…
—BGM—
பெண் : தீவொன்று பிடித்து…
அதில் பாய் ஒன்று விரித்து…
வா பட்டம் பெறலாம்…
அந்தக் காதலை படித்து…
பெண் : நீ அருகினில் வரும் நேரம்…
இருதயம் என்னும் கடிகாரம்…
வேக வேகமாக துடிக்கிறதே…
என் தேகம் எங்கும் வேர்வை வலிகிறதே…
பெண் : மழை அருந்தும் பறவையை போல்…
இதழினில் அருந்திட வா…
பெண் : சத்தம் இன்றி ஒரு முத்தம் தா…
சத்தம் இன்றி ஒரு முத்தம் தா…
பெண் : ஆசை மழை வீசும் பொழுது…
கூச்சம் குடை விரித்தால் தவறு…
யாரும் இல்லை நீயும் நானும் ஆடலாம்…
—BGM—
ஆண் : வானவில் அழகா…
ஹே… உன் உடல் அழகா…
ஒரு போட்டி வைத்தேன்…
அதில் நீதான் ஜெயித்தாய்…
ஆண் : வாசனைகளின் ஆசனமே…
வாடிடாத பூவினமே…
மூடி வைத்த கோடி அதிசயமே…
பார்க்கும்போது தாக்கும் ஆயுதமே…
இரு உடலில் ஒரு இதயம் துடி துடி துடிக்கிறதே…
ஆண் : ஆசை மழை வீசும் பொழுது…
கூச்சம் குடை விரித்தால் தவறு…
யாரும் இல்லை நீயும் நானும் ஆடலாம்…
ஆண் : காதல் ஒரு மூன்றே எழுத்து…
காமம் கூட மூன்றே எழுத்து…
ஆறு எழுத்தின் ஆழம் என்ன பார்க்கலாம்…
பெண் : மகரந்த சேர்க்கைதானடா…
மலருக்கு பெருமை சேர்ப்பது…
உதடுகள் வாசல் ஆகுதே உள்ளே நுழைந்திடு…
Notes : Aasai Mazhai Song Lyrics in Tamil. This Song from Sathamindri Mutham Tha (2024). Song Lyrics penned by Viveka. ஆசை மழை பாடல் வரிகள்.
