பூ முடிக்கனும்
பூ முடிக்கனும் உன் தலையிலே…
பொட்டு வைக்கனும் உன் நெற்றியிலே…
இன்பம் சேரும் உந்தன் அழகிலே…
மயக்கம் தரும் உந்தன் சிரிப்பிலே…
ஊமைகுயில் – Oomai Kuyil (1988)
பூ முடிக்கனும் உன் தலையிலே…
பொட்டு வைக்கனும் உன் நெற்றியிலே…
இன்பம் சேரும் உந்தன் அழகிலே…
மயக்கம் தரும் உந்தன் சிரிப்பிலே…
நடு ராத்திரிசாமத்திலே…
என் ராசா நீ விழிக்கையிலே…
நான் இங்கு இருக்கையிலே…
ஓடி வந்தணைக்கையிலே…
என் ராசாத்தி நீ வாழனும்…
அத எந்நாளும் நான் பார்க்கனும்…
மகராசி போல் நீ வாழனும்…
உன் வாழ்வது தேனாகனும்… ஹோய்…