பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
அம்பிகாபதி | எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ரா | சந்திரபோஸ் | ஊமைகுயில் |
Yen Rasathi Nee Vazhanum Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : என் ராசாத்தி நீ வாழனும்…
அத எந்நாளும் நான் பார்க்கனும்…
மகராசி போல் நீ வாழனும்…
உன் வாழ்வது தேனாகனும்… ஹோய்…
பெண் : என்னோடு நீ சேரனும்…
உன்னோடு நான் வாழனும்…
பூமாலை நீ சூடனும்…
தினம் பாமாலைதான் நான் பாடனும்… ஹோய்…
ஆண் : என் ராசாத்தி நீ வாழனும்…
அத எந்நாளும் நான் பார்க்கனும்…
—BGM—
ஆண் : பாதையை நீ மாத்திவிடு…
உன் பயணத்தை நீ தொடங்கிவிடு…
பெண் : போகும் வழி தெரியவில்லை…
போகும் இடம் அதுவும் புரியவில்லை… ஹோய்…
என்னோடு நீ சேரனும்…
உன்னோடு நான் வாழனும்…
—BGM—
ஆண் : பார்வையிலே தெளிவிருந்தா…
பாதையென அறிஞ்சிடலாம்… ஆஆ…
நேர்மையெனும் வழி நடந்தா…
சேரும் இடம் அதை புரிஞ்சிடலாம்…
பெண் : கண் வீசும் வேளையிலே…
உன் விழியத் தேடுகிறேன்…
உன் நினைவின் இனிமையிலே…
நாள் தோறும் வாழுகிறேன்… ஹோய்…
ஆண் : என் ராசாத்தி நீ வாழனும்…
அத எந்நாளும் நான் பார்க்கனும்…
—BGM—
பெண் : அவ பிரிவை நீ மறந்திடனும்…
என்னை நீ மணந்திடனும்…
காலம் உண்டென்று வாழ்ந்திடனும்…
என் ஆசை அது நிறைவேறனும்…
ஆண் : உன் ஆசையில தப்புமில்ல…
உன்னோடு நான் சேர வழியுமில்ல…
மனசை நீ மாத்திக்கனும்…
என்னை நீ மறந்திடனும்… ஹோய்…
ஆண் : என் ராசாத்தி நீ வாழனும்…
அத எந்நாளும் நான் பார்க்கனும்…
மகராசி போல் நீ வாழனும்…
உன் வாழ்வது தேனாகனும்… ஹோய்…
பெண் : என்னோடு நீ சேரனும்…
உன்னோடு நான் வாழனும்…
பூமாலை நீ சூடனும்…
தினம் பாமாலைதான் நான் பாடனும்… ஹோய்…
ஆண் : என் ராசாத்தி நீ வாழனும்…
அத எந்நாளும் நான் பார்க்கனும்…
Notes : Yen Rasathi Nee Vazhanum Song Lyrics in Tamil. This Song from Oomai Kuyil (1988). Song Lyrics penned by Ambikapathi. என் ராசாத்தி நீ பாடல் வரிகள்.