ஒரு வீட்டில்
ஒரு வீட்டில் நீயும் நானும்…
ஒன்றாக வாழும் நேரம்…
எதிர்பார்த்தே இருந்தேன் பல காலம்…
இது நாள் வரையில்…
கனவெல்லாம் இனிதாய் நனவாகும்…
இரவின் மடியில்…
Romantic Love Songs Lyrics
ஒரு வீட்டில் நீயும் நானும்…
ஒன்றாக வாழும் நேரம்…
எதிர்பார்த்தே இருந்தேன் பல காலம்…
இது நாள் வரையில்…
கனவெல்லாம் இனிதாய் நனவாகும்…
இரவின் மடியில்…
ஊஞ்சல் மனம் ஆடிடும் நேரம்…
மனதோரம் முதல் காதல் தோன்றும்…
உள்ளங்கையில் உன்னை வைத்து தாங்கும்…
வரம் வேண்டும் அது ஒன்றே போதும்…
அஞ்சனத்தி அஞ்சனத்தி எந்த ஊரு மஞ்சனத்தி…
வந்தாளே வந்துட்டுட்டாளே கண்ணு முன்னாலே…
கொன்னாளே கொன்னுட்டாளே கொள்ளிக் கண்ணாலே…
சொல்லாம கொள்ளாமா அள்ளுறாளே துள்ளுறாளே…
சின்ன சின்ன சில்மிஷங்கள் நீ செய்யடா…
கண்ணை கட்டும் மெஸ்மெரிசம் நீ செய்யடா…
உடலின் நரம்பை உரசிடும் நேரம்…
சுகங்கள் சுரக்கும் சுரப்பிகள் ஊரும்…
ஓ ப்ரியசகி என் ப்ரியசகி…
என் பேச்சிலும் உயிர் மூச்சிலும் நீதானடி…
என் ஜென்மம் முழுவதும் நீயடி…
என் ஜீவனடியே நீயடி…
வாழ்வின் எல்லை வரை…
வாழ்வின் எல்லை வரை…
முதல் முதல் பார்த்தேன் உன்னை…
முழுவதும் இழந்தேன் என்னை…
எனக்குள்ளே இன்று புது வித மோதல்…
இதன் பெயர்தானா உலகத்தில் காதல்…
தப்பு தண்டா பன்னும் வயசு…
ஒப்புக்கொண்டா என்ன தவறு…
வயசுக்கு ஏத்த விளையாட்டு…
தொட்டா மோகம் விட்டாப் போகும்…
இன்னும் தொட்டா கெட்டாப்போகும்…
யாரோட சம்மதங்கள் இங்கு தேவை…