காத்துல என்ன
காத்துல என்ன தூத்துற புள்ள…
வள குலுங்கையில நெஞ்ச தளும்பவிட்ட…
மாத்துன சேல வாசன தேடி…
கிட்ட நெருங்கையில பித்து பிடிக்கவிட்ட…
Romantic Love Songs Lyrics
காத்துல என்ன தூத்துற புள்ள…
வள குலுங்கையில நெஞ்ச தளும்பவிட்ட…
மாத்துன சேல வாசன தேடி…
கிட்ட நெருங்கையில பித்து பிடிக்கவிட்ட…
உலா வரும் நிலா தரும்…
ஒளியில் சிவந்த இரவின் அழகி நீதான்…
மழை துளி அணைத்திடும்…
காதல் வடியும் பூவின் இதழி நீதான்…
காதலே… கண்களில்… கவிதைகள் மலருதே…
ஒரு நதிக்காற்றின் மேலே அலைபாய்கிறேன்…
உன் ஒரு பார்வை போதும் மழை ஆகிறேன்…
என் வானிலே நீ வென்னிலா… நீ வென்னிலா…
நிஜமாகுமா எந்தன் கனா… எந்தன் கனா…
பத்திக்காத தீயாய் எனை சூழ்ந்தாய்…
குத்தி பார்க்கும் விழியால் எனை கொய்தாய்…
தத்தி தாவும் தீவாய் எனை செய்தாய்…
நெத்தி வகுடில் நீயே மழை பெய்தாய்…
ஆசை மழை வீசும் பொழுது…
கூச்சம் குடை விரித்தால் தவறு…
யாரும் இல்லை நீயும் நானும் ஆடலாம்…
காதல் ஒரு மூன்றே எழுத்து…
காமம் கூட மூன்றே எழுத்து…
ஆறு எழுத்தின் ஆழம் என்ன பார்க்கலாம்…
என் வார்த்தை கேள் யவ்வனா…
என் வாழ்வை நீள் யவ்வனா…
என் வானே நீ யவ்வனா…
எங்கேயும் செல்லாதே…
எந்நாளும் நில்லாதே…
தண்ணி தவிக்குது தண்ணி தவிக்குது…
வண்ணக் கிளி…
அந்த தண்ணி குடத்துல தண்ணி குடிக்கணும்…
வண்ணக் கிளி…
கூர சேல போட்டான்டி மாமன்…
உன்ன கொமரியாக்கப் போறான்டி மாமன்…
கூர சேல போட்டான்டி மாமன்…
உன்ன கொமரியாக்கப் போறான்டி மாமன்…