| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| பிரியன் | மது பாலகிருஷ்ணன் & மஞ்சரி | சாஜன் மாதவ் | அரணம் |
Nalinaa Nalinaa Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நளினா நளினா…
நனியுடல் பூக்கும் நயனா…
பெண் : நகுனா நகுனா…
நாகையிதழ் கோர்க்கும் நடனா…
ஆண் : வனப்பினில் வார்த்த வளனா…
இமை தூரிகை ஈர்த்த வதனா…
பெண் : சடுதியில் சாய்க்கும் சலனா…
இள மார்பிடை மேவும் சயனா…
ஆண் : அழகினில் நிதனா…
பெண் : பழகியல் நிபுணா…
ஆண் : நளினா நளினா…
நனியுடல் பூக்கும் நயனா…
பெண் : நகுனா நகுனா…
நாகையிதழ் கோர்க்கும் நடனா…
—BGM—
ஆண் : இடம் வலம் எங்கும்…
வலம் வரும் என் விரல்…
தொடுமிடம் இனித்திடும் மதுனா…
பெண் : அனல் என மஞ்சம்…
கனல் எழ பெண்ணுடல்…
உயிர்வரை தடமிடும் மதனா…
ஆண் : மதுரம் வழியும் அதரம் பகிரும் இதனா…
பெண் : பருவம் பொழியும் விரகம் பருகும் நியனா…
ஆண் : இடை நகில் ஆடும்…
உடை முகில் மூடும்…
தடை விலகும் நேரம்…
ஆண் : நளினா நளினா…
நனியுடல் பூக்கும் நயனா…
பெண் : நகுனா நகுனா…
நாகையிதழ் கோர்க்கும் நடனா…
—BGM—
பெண் : இசைந்திட கொஞ்சம்…
இழுத்தெனை கொஞ்சிடும்…
குழைவினில் பதமிடும் பதனா…
ஆண் : வளைவுகள் கெஞ்சும்…
வளைகையில் மிஞ்சிடும்…
கலைதனில் கனிந்திடும் கவினா…
பெண் : துகிலம் விளக்கம் விரதம் அருளும் திறனா…
ஆண் : துரிதம் நிகழும் விகிதம் மலரும் வியனா…
பெண் : உடல் கடல் தாண்டி…
உயிர் பயிர் தீண்டி…
சுகம் திரளும் தருணம்…
ஆண் : நளினா நளினா…
நனியுடல் பூக்கும் நயனா…
பெண் : நகுனா நகுனா…
நாகையிதழ் கோர்க்கும் நடனா…
ஆண் : வனப்பினில் வார்த்த வளனா…
இமைத் தூரிகை ஈர்த்த வதனா…
பெண் : சடுதியில் சாய்க்கும் சலனா…
இள மார்பிடை மேவும் சயனா…
ஆண் : அழகினில் நிதனா…
பெண் : பழகியல் நிபுணா…
ஆண் : நளினா நளினா…
நனியுடல் பூக்கும் நயனா…
பெண் : நகுனா நகுனா…
நாகையித்ழ் கோர்க்கும் நடனா…
Notes : Nalinaa Nalinaa Song Lyrics in Tamil. This Song from Aranam (2024). Song Lyrics penned by Piriyan. நளினா நளினா பாடல் வரிகள்.
