தாய் அறியாத
தாய் அறியாத தாமரையே…
தந்தையின் நிழலில் வாழ்ந்தாயே…
யார் பறித்தாரோ யார் அறிவாரோ…
எடுத்தவர் மீண்டும் கொடுப்பாரோ…
தாய் அறியாத தாமரையே…
தந்தையின் நிழலில் வாழ்ந்தாயே…
யார் பறித்தாரோ யார் அறிவாரோ…
எடுத்தவர் மீண்டும் கொடுப்பாரோ…
மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு…
மாலையில் சேருதடி…
மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும்…
ஆனந்தம் பாடுதடி…
போற்றிப் பாடடி பொண்ணே…
தேவர் காலடி மண்ணே…
தெக்கு திசை ஆண்ட மன்னர் இனம்தான்… ஹோய்…
முக்குலத்த சேர்ந்த தேவர் மகன்தான்… ஹோய்…
பேச்சி பேச்சி…
நீ பெருமை உள்ள பேச்சி…
பேச்சி பேச்சி…
நீ அருமை உள்ள பேச்சி
வாடி வாடி என்னுடைய பேச்சி…
வாடி வாடி என்னுடைய பேச்சி…
அழகி நீ பேரழகி…
அழகான கண்ணழகி…
அம்மா நீ காலழகி…
ஆத்தா நீ காதழகி…
அம்மா நீ காலழகி…
ஆத்தா நீ காதழகி…
பாவலரு பாட்டு…
இது பண்ண புறபாட்டு…
கூடலூர் தாண்டி இது குமுளி போகும் பாட்டு…
எங்க இசை பாட்டு…
அது எட்டு திசை கூறும்…
எங்களது ஊரு ஒரு சங்க தமிழ் கூடம்…
உன்னோடுதான் கனாவிலே…
நினைவு மயங்கி நடந்தேன்…
மழை வந்த போது குடை ஒன்று தந்து…
மனதை நனைத்தவளே… ஹோஓ…
இரு பார்வைகளும் வாழ வைத்த நன் நாள் அது…
உன்னோடுதான் கனாவிலே Read More »
வான் நிலாவே வான் நிலாவே…
வாழ்வில் வந்தது ஆனந்த காட்சி…
கால காலம் காதல் வாழும்…
நீல வான் மதி நீ இதன் சாட்சி…
சோலக் கிளிகள் ரெண்டு…
சுத்தி சுத்தி மகிழுதையா…
கோலக் குயில்கள் ரெண்டு…
கொஞ்சிக் கொஞ்சிக் குலவுதையா…
சிரிக்கிறேன் நான் சிரிக்கிறேன்…
ஆனா சிரிப்பு மட்டும் வரதில்ல…
அழுவுறேன் நான் அழுவுறேன்…
ஆனா அழுகை மட்டும் வரதில்ல…