பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | கே.எஸ்.சித்ரா & மனோ | இளையராஜா | அரங்கேற்ற வேளை |
Maamanukkum Song Lyrics in Tamil
பெண் : மாமனுக்கும் மச்சானுக்கும்… ஹேய்…
வித்தியாசம் என்ன இருக்கு…
காதலுக்கும் கச்சேரிக்கும்… ஹேய்…
வந்திருச்சி வேளை நமக்கு…
பெண் : பாக்கறதென்ன மாமா…
நான் கேக்கறதென்னதாம்மா…
பாக்கறதென்ன மாமா… ஹோய்…
நான் கேக்கறதென்னதாம்மா…
பெண் : ஹாமாமனுக்கும் மச்சானுக்கும்… ஹேய்…
வித்தியாசம் என்ன இருக்கு…
காதலுக்கும் கச்சேரிக்கும்… ஹேய்…
வந்திருச்சி வேளை நமக்கு…
—BGM—
ஆண் : ஆட்டம் என்ன பாட்டம் என்ன…
ஆள் புடிக்க வெட்கம் விட்டு…
ஆளா பறந்து நிக்கிற…
அடி ஆத்தா எதுக்கு சொக்குற…
பெண் : ஆத்திரத்தை ஏத்தி விட்டு…
ஆசைகளை பொங்க விட்டு…
பாடாபடுத்தி வைக்கிற…
என்ன பாத்தா ஒதுங்கி நிக்கிற…
ஆண் : அன்னாடம் அடிக்கடி நிறம் மாறும்…
அம்மாடி உனக்கொரு நமஸ்காரம்…
பெண் : பின்னால வருகிற இளமாது…
சொன்னாலும் உன்னை விட்டு விலகாது…
ஆண் : ஒட்டாதே நீ என்னோட ஆட…
தொட்டாட நான் முட்டாளும் இல்லை…
பெண் : ஒம்மேல நான் பித்தாகிப் போனேன்…
முத்தாடும் பூங்கொத்தாக ஆனேன்…
ஆண் : ஒட்டி ஒட்டி வந்தா ஒட்ட விடுவேனா…
ஏண்டி உனக்குத்தான்…
இப்ப என் மேல கிறுக்குத்தான்…
பெண் : மாமனுக்கும் மச்சானுக்கும்… ஹேய்…
வித்தியாசம் என்ன இருக்கு…
ஆண் : காதலுக்கும் கன்றாவிக்கும்… ஹேய்…
வெவ்வேறு அர்த்தம் இருக்கு…
பெண் : பாக்கறதென்ன மாமா…
நான் கேக்கறதென்னதாம்மா…
ஆண் : பாக்கறதென்ன பாமா… ஹேய்…
நீ கேக்கறதென்ன போம்மா…
ஆண் : மாமனுக்கும் மச்சானுக்கும்… ஹேய்…
வித்தியாசம் ரொம்ப இருக்கு…
காதலுக்கும் கன்றாவிக்கும்… ஹேய்…
வெவ்வேறு அர்த்தம் இருக்கு… ஹேய்… ஆஅ…
Notes : Maamanukkum Song Lyrics in Tamil. This Song from Arangetra Velai (1990). Song Lyrics penned by Vaali. மாமனுக்கும் பாடல் வரிகள்.