பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பிறைசூடன் | மனோ & எஸ்.பி.சைலஜா | இளையராஜா | அரங்கேற்ற வேளை |
Thaai Ariyatha Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : தாய் அறியாத தாமரையே…
தந்தையின் நிழலில் வாழ்ந்தாயே…
யார் பறித்தாரோ யார் அறிவாரோ…
எடுத்தவர் மீண்டும் கொடுப்பாரோ…
ஆண் : தாய் அறியாத தாமரையே…
தந்தையின் நிழலில் வாழ்ந்தாயே…
—BGM—
பெண் : வா இன்னும் இன்னும்…
இன்பங்கள் சுரக்கும் இங்கே வந்தால்…
பார் இன்னும் இன்னும்…
சொர்க்கங்கள் திறக்கும் என் பேர் சொன்னால்…
பெண் : வாய்யா வாய்யா வாய்யா…
மலரின் வாசம் பார்த்தாயா…
தாய்யா தாய்யா தாய்யா…
விலையை பேசித் தீர்த்தாயா…
பெண் : கேள் இன்றும் என்றும்…
முத்தங்கள் கிடைக்கும் இங்கே வந்தால்…
பார் தத்தும் தத்தை…
மெத்தைகள் விரிக்கும் அன்பே என்றால்…
ஆண் : தாய் அறியாத தாமரையே…
தந்தையின் நிழலில் வாழ்ந்தாயே…
யார் பறித்தாரோ யார் அறிவாரோ…
எடுத்தவர் மீண்டும் கொடுப்பாரோ…
—BGM—
குழு : எதையும் நெனச்சா நெனச்சு போராட…
இதயம் இருக்கு நமக்குத்தான்…
படைகள் திரண்டு துணிந்த முன்னேற…
தடைகள் வருமோ நமக்குத்தான்…
குழு : ராஜா ராஜா ராஜா ராஜா…
நமக்கு நாமே மகராஜா…
ஜா ஜா ஜா ஜா ஜா ஜா…
நமக்கு ஜாக்பாட் அடிச்சாச்சா…
{ குழு : வா மச்சான் மச்சான்…
சில்லறை கெடச்சா அச்சா அச்சா…
ஏய்… கிச்சா கிச்சா…
கெடச்சு பிடிச்சா ஜல்சா ஜல்சா… } * (2)
—BGM—
Notes : Thaai Ariyatha Song Lyrics in Tamil. This Song from Arangetra Velai (1990). Song Lyrics penned by Piraisoodan. தாய் அறியாத பாடல் வரிகள்.