குண்டு ஒண்ணு
குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்…
வெடி குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்…
கன்னி வெடி வச்சிருக்கேன்…
என் கண்ணில் திரி வச்சிருக்கேன்…
அரங்கேற்ற வேளை – Arangetra Velai (1990)
குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்…
வெடி குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்…
கன்னி வெடி வச்சிருக்கேன்…
என் கண்ணில் திரி வச்சிருக்கேன்…
மாமனுக்கும் மச்சானுக்கும்… ஹேய்…
வித்தியாசம் என்ன இருக்கு…
காதலுக்கும் கச்சேரிக்கும்… ஹேய்…
வந்திருச்சி வேளை நமக்கு…
தாய் அறியாத தாமரையே…
தந்தையின் நிழலில் வாழ்ந்தாயே…
யார் பறித்தாரோ யார் அறிவாரோ…
எடுத்தவர் மீண்டும் கொடுப்பாரோ…