அழகி நீ பேரழகி
அழகி நீ பேரழகி…
அழகான கண்ணழகி…
அம்மா நீ காலழகி…
ஆத்தா நீ காதழகி…
அம்மா நீ காலழகி…
ஆத்தா நீ காதழகி…
அழகி நீ பேரழகி…
அழகான கண்ணழகி…
அம்மா நீ காலழகி…
ஆத்தா நீ காதழகி…
அம்மா நீ காலழகி…
ஆத்தா நீ காதழகி…
பாவலரு பாட்டு…
இது பண்ண புறபாட்டு…
கூடலூர் தாண்டி இது குமுளி போகும் பாட்டு…
எங்க இசை பாட்டு…
அது எட்டு திசை கூறும்…
எங்களது ஊரு ஒரு சங்க தமிழ் கூடம்…
உன்னோடுதான் கனாவிலே…
நினைவு மயங்கி நடந்தேன்…
மழை வந்த போது குடை ஒன்று தந்து…
மனதை நனைத்தவளே… ஹோஓ…
இரு பார்வைகளும் வாழ வைத்த நன் நாள் அது…
உன்னோடுதான் கனாவிலே Read More »
வான் நிலாவே வான் நிலாவே…
வாழ்வில் வந்தது ஆனந்த காட்சி…
கால காலம் காதல் வாழும்…
நீல வான் மதி நீ இதன் சாட்சி…
சோலக் கிளிகள் ரெண்டு…
சுத்தி சுத்தி மகிழுதையா…
கோலக் குயில்கள் ரெண்டு…
கொஞ்சிக் கொஞ்சிக் குலவுதையா…
சிரிக்கிறேன் நான் சிரிக்கிறேன்…
ஆனா சிரிப்பு மட்டும் வரதில்ல…
அழுவுறேன் நான் அழுவுறேன்…
ஆனா அழுகை மட்டும் வரதில்ல…
வெண்ணிலாவே வெள்ளை பூவே வா வா…
வெட்கமென்னும் ஆடை வேண்டாம் வா வா…
ஒரு கோடி பூக்கள் கொண்டு…
ஒரு கட்டில் போட வேண்டும்…
ஹேய்… சிங்கக்குட்டி வருவான்டா…
தங்கத் தொட்டில் கொண்டாடா…
தாலாட்டு பாட டடடடடட்டா…
ஹேய்… அப்பன் ஜாட இருப்பான்டா…
அவனும் ஊர ஜெயிப்பான்டா…
என் பேரு பாட டடடடடட்டா…
சிங்கக்குட்டி வருவான்டா Read More »
முத்தம் தர ஏத்த இடம்… ஹய் ஹய்…
முகத்துல எந்த இடம்… ஹோய் ஹோய்…
இப்போதே சொல்லடி பெண் பூவே…
எல்லாமே நல்ல இடம்…
ஹே சேரன் என்ன சோழன் என்ன…
பாண்டியரு வீரம் என்ன…
எங்க அண்ணன் அதுக்கு மேலடா…
வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும்…
அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா…