எ ராசாதி ராசா
எ ராசாதி ராசா…
எங்க தென்பாண்டி ராசா…
எட்டு திசை அறிஞ்ச கெட்டிக்காரன் நீ…
ரத்த திலகம் இடும் சுத்த வீரன் நீ…
எ ராசாதி ராசா…
எங்க தென்பாண்டி ராசா…
எட்டு திசை அறிஞ்ச கெட்டிக்காரன் நீ…
ரத்த திலகம் இடும் சுத்த வீரன் நீ…
வானில் காயுதே வெண்ணிலா…
நெஞ்சில் பாயுதே மின்னலா…
நீ பேசவே ஒரு மொழி இல்லையா…
வாசம் போதுமே பூக்கள் வாய் பேசுமா…
ஊரறிய பேரெடுத்த வீரமுத்து பொண்ணு…
உனக்காக சமஞ்சதிந்த வாழ இளம் கண்ணு…
புரியாம ஒதுங்கி நின்னு படுத்துறியே பாடு…
இருவருக்கும் பொருத்தமுன்னு எழுதி வச்சான் ஏடு…
பொண்ணுக்கு சின்னப் பொண்ணுக்கு…
கண்ணில் போதைதான் ஏனோ…
கண்ணுக்கு செல்லக்கண்ணுக்கு…
இன்று காதல்தான் தேனோ…
ராத்திரியில் பாடும் பாட்டு…
கேட்க கேட்க ஆசையாச்சு…
ஆத்தங்கரை ஈரக்காத்து…
மேலே பட்டு மோகம் ஆச்சு…
ராத்திரியில் பாடும் Read More »
சங்கீதப் பூ மழையே…
என் சந்தேகம் தீரலியே…
ஒரு நோயால் என்று மனம் வாடி நின்றேன்…
மருந்தும் நீதானே நோயைத் தீர்க்க நீ வா…
பொன்மானே பொன்மானே உன்னோடு ஒன்றானேன்…
பொன்மானே பொன்மானே உன்னோடு ஒன்றானேன்…
பூந்தோட்டமே தேரோட்டமே என் ஜீவன் நீதானே…
குத்துதே குத்துதே…
ரோசா முள்ளு குத்துதே…
சொல்லும் போதே தேகம் புல்லரிக்குது…
உன்னுடைய பேர உச்சரிக்குது…
ஹேய் என்ன இது கனவா…
இல்லை இது நிஜமா…
ஹேய் மன்மதனின் ஜன்னல்…
சொல்லாமல் திறக்குது சுகமா…
அடி வண்ணாத்திப் பூப் பாறையிலே…
வந்து நிக்கும் மாமயிலே…
சின்ன ஜமீன் காத்திருக்கான் வா…