வான்மதியே
வான்மதியே ஓ வான்மதியே…
தூது செல்லு வான்மதியே…
மாளிகை பொன் மாடம்…
மல்லிகை பூ மஞ்சம்…
யாவுமே இந்நேரம்…
ஏற்குமோ என் நெஞ்சம்…
வான்மதியே ஓ வான்மதியே…
தூது செல்லு வான்மதியே…
மாளிகை பொன் மாடம்…
மல்லிகை பூ மஞ்சம்…
யாவுமே இந்நேரம்…
ஏற்குமோ என் நெஞ்சம்…
ராத்திரியில் பாடும் பாட்டு…
கேட்க கேட்க ஆசையாச்சு…
ஆத்தங்கரை ஈரக்காத்து…
மேலே பட்டு மோகம் ஆச்சு…
ராத்திரியில் பாடும் Read More »
அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு…
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு…
யாரிடத்தில் உன் மனசு போச்சு…
நூல போல உன் உடம்பு ஆச்சு…
ராசாவே உன்னை விடமாட்டேன்…
என்ன ஆனாலும் வெட்கம் விடமாட்டேன்…
ஓயாமலே மழைத் தூரலாம்…
போகாதய்யா மண்வாசனை…
ராசாவே உன்னை விடமாட்டேன் Read More »