பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | மனோ & கே.எஸ். சித்ரா | இளையராஜா | சாது |
Oorariya Pereduththa Song Lyrics in Tamil
பெண் : ஊரறிய பேரெடுத்த வீரமுத்து பொண்ணு…
உனக்காக சமஞ்சதிந்த வாழ இளம் கண்ணு…
—BGM—
பெண் : ஊரறிய பேரெடுத்த வீரமுத்து பொண்ணு…
உனக்காக சமஞ்சதிந்த வாழ இளம் கண்ணு…
பெண் : புரியாம ஒதுங்கி நின்னு படுத்துறியே பாடு…
இருவருக்கும் பொருத்தமுன்னு எழுதி வச்சான் ஏடு…
பெண் : பசும் பால் முக்கனியா…
புது தேன் சக்கரையா…
இளமான் நிக்குதையா…
இத பார் வக்கனையா…
பெண் : ஒரு பூவும் வச்சு பொட்டும் வச்சு…
தாலிய கட்டுறியா…
பெண் : ஊரறிய பேரெடுத்த வீரமுத்து பொண்ணு…
உனக்காக சமஞ்சதிந்த வாழ இளம் கண்ணு…
பெண் : புரியாம ஒதுங்கி நின்னு படுத்துறியே பாடு…
இருவருக்கும் பொருத்தமுன்னு எழுதி வச்சான் ஏடு…
—BGM—
பெண் : வைர மாலை போல உன்ன கழுத்தில் மாட்டனும்…
வளையல் போல அழகு கையில் எடுத்து பூட்டனும்…
பொடவை இழுத்து புடிச்சு இடுப்பில் சுத்தணும்…
புள்ளைய போல பத்து மாசம் மடியில் தாங்கனும்…
பெண் : பாட்டெடுத்து பக்கம் வந்தா பவள கொடி…
—BGM—
பெண் : பாட்டெடுத்து பக்கம் வந்தா பவள கொடி…
அட வளைச்சு புட்டா அர்ஜூனன மல்லிக செடி…
பெண் : என்னத்தை சொல்லுவேன் என் கதைய…
எம் மனம் வேவுற சங்கதிய…
அந்தியில் சந்திரன் சுட்டுச்சு…
ஆறுதல் சொல்லி நீ தொட்டனைச்சு…
பெண் : ஊரறிய பேரெடுத்த வீரமுத்து பொண்ணு…
உனக்காக சமஞ்சதிந்த வாழ இளம் கண்ணு…
பெண் : புரியாம ஒதுங்கி நின்னு படுத்துறியே பாடு…
இருவருக்கும் பொருத்தமுன்னு எழுதி வச்சான் ஏடு…
—BGM—
ஆண் : ஒனக்கும் எனக்கும் சரி படாம ஒதுங்கி நின்னேனே…
எதுக்கு இந்த லவ்வும் கிவ்வும் எடுத்து சொன்னானே…
ஆண் : நெருங்கி நெருங்கி உணர்ச்சி நரம்ப எழுப்பிவிட்டாயே…
நினைக்க நினைக்க மனசு முழுக்க இனிக்கும் மிட்டாயே…
ஆண் : ராத்திரியில் சந்திரனும் கொதிக்கிறதா…
—BGM—
ஆண் : ராத்திரியில் சந்திரனும் கொதிக்கிறதா…
ரவிக்கை எல்லாம் ஈரத்திலே மிதக்கிறதே…
ஆண் : கொல்லுது கொல்லுது உன் நினைப்பு…
கொஞ்சிட சொல்லுது உன் வனப்பு…
வந்திடு வந்திடு செங்கனியே…
வாட்டத்த போக்குறேன் பைங்கிளியே…
ஆண் : ஓய் ஊரறிய பேரெடுத்த வீரமுத்து பொண்ணு…
எனக்காக சமஞ்சதிந்த வாழ இளம் கண்ணு…
பெண் : புரியாம ஒதுங்கி நின்னு படுத்துறியே பாடு…
இருவருக்கும் பொருத்தமுன்னு எழுதி வச்சான் ஏடு…
ஆண் : பசும் பால் முக்கனியா…
புது தேன் சக்கரையா…
பெண் : இளமான் நிக்குதையா…
இத பார் வக்கனையா…
ஆண் : நான் பூவும் வச்சு பொட்டும் வச்சு…
தாலிய கட்டட்டுமா…
பெண் : ஊரறிய பேரெடுத்த வீரமுத்து பொண்ணு…
உனக்காக சமஞ்சதிந்த வாழ இளம் கண்ணு…
ஆண் : ஊரறிய பேரெடுத்த வீரமுத்து பொண்ணு…
எனக்காக சமஞ்சதிந்த வாழ இளம் கண்ணு…
Notes : Oorariya Pereduththa Song Lyrics in Tamil. This Song from Saadhu (1994). Song Lyrics penned by Vaali. ஊரறிய பேரெடுத்த பாடல் வரிகள்.