வானில் காயுதே
வானில் காயுதே வெண்ணிலா…
நெஞ்சில் பாயுதே மின்னலா…
நீ பேசவே ஒரு மொழி இல்லையா…
வாசம் போதுமே பூக்கள் வாய் பேசுமா…
வானில் காயுதே வெண்ணிலா…
நெஞ்சில் பாயுதே மின்னலா…
நீ பேசவே ஒரு மொழி இல்லையா…
வாசம் போதுமே பூக்கள் வாய் பேசுமா…
ஏப்ரல் மாதத்தில்…
ஓர் அர்த்த ஜாமத்தில்…
என் ஜன்னல் ஓரத்தில்…
நிலா நிலா…
கண்கள் கசக்கி…
நான் துள்ளி எழுந்தேன்…