| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| காளிதாசன் | மனோ & கே.எஸ்.சித்ரா | மரகதமணி | கொண்டாட்டம் |
Unnoduthan Kanavile Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : உன்னோடுதான் கனாவிலே…
நினைவு மயங்கி நடந்தேன்…
ஆண் : மழை வந்த போது…
குழு : டுட்ட்டு டுட்டுடுடு…
ஆண் : குடை ஒன்று தந்து…
குழு : டுட்ட்டு டுட்டுடுடு…
ஆண் : மழை வந்த போது குடை ஒன்று தந்து…
மனதை நனைத்தவளே… ஹோஓ…
இரு பார்வைகளும் வாழ வைத்த நன் நாள் அது…
பெண் : இளம் காதலர்கள் சேர்ந்திருக்கும்…
பொன் நாள் இது…
பெண் : உன்னோடுதான் கனாவிலே…
நினைவு மயங்கி நடந்தேன்…
நினைவு மயங்கி நடந்தேன்…
—BGM—
ஆண் : காலையிலே தினம் நான் விழித்து…
கையில் கண்டேன் உன்னை…
பெண் : காவல்களை தினம் தாண்டி வந்து…
அன்பே தந்தேன் என்னை…
ஆண் : தெளிந்த நீரில் நின்றேன்…
உன்னைத்தான் அதில் கண்டேன்…
பெண் : இரவு யாவும் மீட்டேன்…
என்னை நானே அணைத்தேன்…
ஆண் : கண்கள் துடித்தது…
கன்னம் கொதித்தது…
பெண் : அதை அறிந்தே காதலை தொடர்ந்தேன்…
ஆண் : ஹேய்…
பெண் : உன்னோடுதான் கனாவிலே…
நினைவு மயங்கி நடந்தேன்…
நினைவு மயங்கி நடந்தேன்…
—BGM—
பெண் : நீ நடந்த தடம் மேல் நடந்து
உன்னில் என்னை தந்தேன்…
ஆண் : கோடையிலும் குளிர் வாடையிலும்…
வந்தேன் செந்தேன் தின்றேன்…
பெண் : விரல்கள் தீயை கூட்டும்…
விரகம் கூட கூசும்…
ஆண் : கலைந்த கூந்தல் பேசும்…
கண்ணதாசன் வாசம்…
பெண் : உந்தன் கவர்ச்சிதான் மயக்கம் அடிக்குதா…
ஆண் : இது மன்மத காதல் தேசம்…
ஆண் : உன்னோடுதான் கனாவிலே…
நினைவு மயங்கி நடந்தேன்…
நினைவு மயங்கி நடந்தேன்…
Notes : Unnoduthan Kanavile Song Lyrics in Tamil. This Song from Kondattam (1998). Song Lyrics penned by Kalidasan. உன்னோடுதான் கனாவிலே பாடல் வரிகள்.
