உன்ன மாத்தி
உன்ன மாத்திக் காட்டாம…
மச்சானே நான் தூங்க மாட்டேன்…
மேல ஏத்திப் பாக்காம…
மச்சானே பின் வாங்க மாட்டேன்…
உன்ன மாத்திக் காட்டாம…
மச்சானே நான் தூங்க மாட்டேன்…
மேல ஏத்திப் பாக்காம…
மச்சானே பின் வாங்க மாட்டேன்…
நல்ல நேரம் எத தொட்டாலும் பொன்னாகுது…
நெனச்சபடி நடக்குதடி…
நல்ல யோகம் நம்ம தோப்பெல்லாம் பூவாகுது…
கிளை கிளையாய் குலுங்குதடி…
வாயா வாயா பாயப் போடு…
பல நாள் கூத்த ஒரு நாள் பாரு…
சின்னையாவே சின்னையாவே அச்சமா…
அட உன்னோடு நான் ஒட்டிக் கொள்வேன் மச்சமா…
பாவலரு பாட்டு…
இது பண்ண புறபாட்டு…
கூடலூர் தாண்டி இது குமுளி போகும் பாட்டு…
எங்க இசை பாட்டு…
அது எட்டு திசை கூறும்…
எங்களது ஊரு ஒரு சங்க தமிழ் கூடம்…
நன்றி உனக்குச் சொல்ல வார்த்தை இல்லை மாரியே…
நெஞ்சில் நெறஞ்சு நிக்கும் ஆயிரம் கண் சூலியே…
நன்றி உனக்குச் சொல்ல Read More »
இந்த மாமனோட மனசு…
மல்லியப்பூ போலே பொன்னானது…
இந்த வண்ண மயில் அதனால்…
எண்ணியது போலே பூச்சூடுது…