பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ். பி. பாலசுப்ரமணியம் | இளையராஜா | உத்தம ராசா |
Nalla Neram Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நல்ல நேரம் எத தொட்டாலும் பொன்னாகுது…
நெனச்சபடி நடக்குதடி…
நல்ல யோகம் நம்ம தோப்பெல்லாம் பூவாகுது…
கிளை கிளையாய் குலுங்குதடி…
ஆண் : அடி சந்தோஷ பாட்டு ஒன்னு பாடு…
தஞ்சாவூர் தேரபோல் ஆடு…
எப்போதும் முப்போகம் பாரு…
எல்லார்க்கும் உண்டியிங்கு சோறு…
ஆண் : உழைச்சதுக்கு பலனிருக்கு…
பலன் கொடுக்க நிலமிருக்கு…
ஆண் : நல்ல நேரம் எத தொட்டாலும் பொன்னாகுது…
நெனச்சபடி நடக்குதடி…
—BGM—
ஆண் : கட்டபொம்மன் வாரிசாக…
கர்ஜிக்க வந்தவன் யாரு…
கேட்டு பார் சொல்லிடும் ஊரு…
ஆண் : முண்டாவ கட்டுற ஆள…
மூட்ட கட்டி போட்டுடுவேன்…
பண்போடு வாழுற பேர…
பாட்டு கட்டி போற்றிடுவேன்…
ஆண் : ஊருக்காக போர் தொடுப்பேன்…
உத்தமன்னு பேர் எடுப்பேன்…
அடுத்தவன கெடுத்ததில்ல…
கெடுத்தவன பொறுத்ததில்ல…
ஆண் : நல்ல நேரம் எத தொட்டாலும் பொன்னாகுது…
நெனச்சபடி நடக்குதடி…
பெண் : உத்தமி பெத்த என் உத்தம ராசா…
குழு : இவன் நித்தமும் வாழனும் முத்தமிழ் போல…
பெண் : தங்க சத்திய வார்த்தையா காட்டுற ராசா…
குழு : இவன் நித்தமும் சுத்துற சூரியன் போலே…
குழு : இங்கு என்றும் உள்ள தென்றலை போல்…
அண்ணன் இவன் வாழ்ந்திடனும்…
—BGM—
ஆண் : என்ன நம்பி கெட்டவங்க…
எங்கேயும் பார்ததுதில்லை…
உள்ளத்தில் நான் ஒரு பிள்ளை…
ஆண் : சிங்கார செந்தமிழ் பாட்டு…
காலை மாலை நான் படிப்பேன்…
என் பாட்டில் ஊராரின் நெஞ்ச…
கொள்ளை கொண்டு நான் நடப்பேன்…
ஆண் : நன்மை செஞ்சா கை கொடுப்பேன்…
தீமை செஞ்சா கை கலப்பேன்…
தர்மத்துக்கு கொடி புடிப்பேன்…
அது ஜெய்க்க குரல் கொடுப்பேன்…
ஆண் : நல்ல நேரம் எத தொட்டாலும் பொன்னாகுது…
நெனச்சபடி நடக்குதடி…
நல்ல யோகம் நம்ம தோப்பெல்லாம் பூவாகுது…
கிளை கிளையாய் குலுங்குதடி…
ஆண் : அடி சந்தோஷ பாட்டு ஒன்னு பாடு…
தஞ்சாவூர் தேரபோல் ஆடு…
எப்போதும் முப்போகம் பாரு…
எல்லோர்க்கும் உண்டியிங்கு சோறு…
ஆண் : உழைச்சதுக்கு பலனிருக்கு…
பலன் கொடுக்க நிலமிருக்கு…
ஆண் : நல்ல நேரம் எத தொட்டாலும் பொன்னாகுது…
நெனச்சபடி நடக்குதடி…
நல்ல யோகம் நம்ம தோப்பெல்லாம் பூவாகுது…
கிளை கிளையாய் குலுங்குதடி…
Notes : Nalla Neram Song Lyrics in Tamil. This Song from Uthama Raasa (1993). Song Lyrics penned by Vaali. நல்ல நேரம் பாடல் வரிகள்.