ஏ மச்சான் என்னுயிர்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராகே. பாக்யராஜ்தென்பாண்டி சீமையிலே

Ae Machan En Uyir Song Lyrics in Tamil


BGM

பெண் : ஏ மச்சான் என்னுயிர் மச்சான்…
வா மச்சான் செவத்த மச்சான்…

BGM

பெண் : ஏ மச்சான் என்னுயிர் மச்சான்…
வா மச்சான் செவத்த மச்சான்…

பெண் : கொய்யாக்கா தோப்புக்குள்ள…
ஈ காக்கா ஏதுமில்ல…
கொய்யாக்கா தோப்புக்குள்ள…
ஈ காக்கா ஏதுமில்ல…
போவோம் வாய்யா வா…
ஆண் : அய்யய்யோ…

பெண் : அடிக்குது அடிக்குது காத்து…
அதில் ஆடுது வாடுது நாத்து…
அடிக்குது அடிக்குது காத்து…
அதில் ஆடுது வாடுது நாத்து…
ஏதோ ஏக்கம் வாய்யா வா…

BGM

ஆண் : காதல் எனக்கு கூடாது…
காக்கை குயிலாய் பாடாது…

பெண் : விட்டுப் போனா பாவம் சாமி…
வெள்ளாமைக்கு ஏங்கும் பூமி…

ஆண் : நெனச்சு தவிக்கும் மனச அடக்கு…
பெண் : அடக்கும் திறமை உனக்கு இருக்கு…
ஆண் : அடடா அடடா இதுதான் சோதனை…

ஆண் : போ புள்ள புண்ணியமுண்டு…
உன் தொல்லை எதுக்கு இங்கு…

ஆண் : உம் மாமன் நானுமில்ல…
உனக்கேத்த ஆளுமில்ல…
வேண்டாம் போம்மா போ போ போ போ போ…

பெண் : அடிக்குது அடிக்குது காத்து…
அதில் ஆடுது வாடுது நாத்து…
ஏதோ ஏக்கம் வாய்யா வா…

-BGM

பெண் : ஆனி மாசம் பூத்தேனே…
ஆசைத் தீர பாத்தேனே…

ஆண் : அஞ்சுகிறேன் வேணாம் தாயே…
ஆள விடு போம்மா நீயே…

பெண் : வெளஞ்ச காத்திரு வயலில் இருக்கு
ஆண் : எறங்கி அறுக்க நடுக்கம் எனக்கு…
பெண் : துணிஞ்சா சுகம்தான் பொறக்கும் தேடி வா…

பெண் : ஏ மச்சான் என்னுயிர் மச்சான்…
வா மச்சான் செவத்த மச்சான்…
கொய்யாக்கா தோப்புக்குள்ள…
ஈ காக்கா ஏதுமில்ல…
போவோம் வாய்யா வா…

பெண் : யோவ்… அடிக்குது அடிக்குது காத்து…
அதில் ஆடுது வாடுது நாத்து…
ஏதோ ஏக்கம் வாய்யா வா…

பெண் : ஏ மச்சான் என்னுயிர் மச்சான்…
வா மச்சான் செவத்த மச்சான்…

BGM


Notes : Ae Machan En Uyir Song Lyrics in Tamil. This Song from Thenpandi Seemayile (1988). Song Lyrics penned by Vaali. ஏ மச்சான் என்னுயிர் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top