பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ரா | கே. பாக்யராஜ் | தென்பாண்டி சீமையிலே |
Ae Machan En Uyir Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஏ மச்சான் என்னுயிர் மச்சான்…
வா மச்சான் செவத்த மச்சான்…
—BGM—
பெண் : ஏ மச்சான் என்னுயிர் மச்சான்…
வா மச்சான் செவத்த மச்சான்…
பெண் : கொய்யாக்கா தோப்புக்குள்ள…
ஈ காக்கா ஏதுமில்ல…
கொய்யாக்கா தோப்புக்குள்ள…
ஈ காக்கா ஏதுமில்ல…
போவோம் வாய்யா வா…
ஆண் : அய்யய்யோ…
பெண் : அடிக்குது அடிக்குது காத்து…
அதில் ஆடுது வாடுது நாத்து…
அடிக்குது அடிக்குது காத்து…
அதில் ஆடுது வாடுது நாத்து…
ஏதோ ஏக்கம் வாய்யா வா…
—BGM—
ஆண் : காதல் எனக்கு கூடாது…
காக்கை குயிலாய் பாடாது…
பெண் : விட்டுப் போனா பாவம் சாமி…
வெள்ளாமைக்கு ஏங்கும் பூமி…
ஆண் : நெனச்சு தவிக்கும் மனச அடக்கு…
பெண் : அடக்கும் திறமை உனக்கு இருக்கு…
ஆண் : அடடா அடடா இதுதான் சோதனை…
ஆண் : போ புள்ள புண்ணியமுண்டு…
உன் தொல்லை எதுக்கு இங்கு…
ஆண் : உம் மாமன் நானுமில்ல…
உனக்கேத்த ஆளுமில்ல…
வேண்டாம் போம்மா போ போ போ போ போ…
பெண் : அடிக்குது அடிக்குது காத்து…
அதில் ஆடுது வாடுது நாத்து…
ஏதோ ஏக்கம் வாய்யா வா…
—-BGM—
பெண் : ஆனி மாசம் பூத்தேனே…
ஆசைத் தீர பாத்தேனே…
ஆண் : அஞ்சுகிறேன் வேணாம் தாயே…
ஆள விடு போம்மா நீயே…
பெண் : வெளஞ்ச காத்திரு வயலில் இருக்கு
ஆண் : எறங்கி அறுக்க நடுக்கம் எனக்கு…
பெண் : துணிஞ்சா சுகம்தான் பொறக்கும் தேடி வா…
பெண் : ஏ மச்சான் என்னுயிர் மச்சான்…
வா மச்சான் செவத்த மச்சான்…
கொய்யாக்கா தோப்புக்குள்ள…
ஈ காக்கா ஏதுமில்ல…
போவோம் வாய்யா வா…
பெண் : யோவ்… அடிக்குது அடிக்குது காத்து…
அதில் ஆடுது வாடுது நாத்து…
ஏதோ ஏக்கம் வாய்யா வா…
பெண் : ஏ மச்சான் என்னுயிர் மச்சான்…
வா மச்சான் செவத்த மச்சான்…
—BGM—
Notes : Ae Machan En Uyir Song Lyrics in Tamil. This Song from Thenpandi Seemayile (1988). Song Lyrics penned by Vaali. ஏ மச்சான் என்னுயிர் பாடல் வரிகள்.