பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ். ஜானகி | கே. பாக்யராஜ் | தென்பாண்டி சீமையிலே |
Oru Kizhi SiriKuthadi Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஒரு கிளி சிரிக்குதடி…
அதில் ஒரு கிளி மயங்குதடி…
பெண் : ஒரு கிளி சிரிக்குதடி…
அதில் ஒரு கிளி மயங்குதடி…
இனி இரவுகள் பகலென மாறும்…
மலர் இதழ்களில் மது ரசம் ஊறும்…
பெண் : இரு கண்ணும் தூங்காது…
நெஞ்சும் தாங்காது…
இருவரும் தவிப்பது சொல்லித் தீராது…
குழு : ஒரு கிளி சிரிக்குதடி…
அதில் ஒரு கிளி மயங்குதடி…
—BGM—
பெண் : வளையல் சத்தம் கேட்டாலே…
குழு : வருவான் வருவான்…
—BGM—
பெண் : உதட்டில் ஒன்னு பூப்போலே…
குழு : தருவான் தருவான்…
பெண் : நீ வெட்கத்தில் ஒதுங்கிட ஒதுங்கிட…
ஓர் அச்சத்தில் பதுங்கிட பதுங்கிட…
பெண் : இரவும் பகலும் போராடலாம்…
இளமை நதியில் நீராடலாம்…
பழமொடு பால் பருகிடும் நாள்…
குலுங்கி குலுங்கி மலர் கட்டில் கூத்தாட…
குழு : ஒரு கிளி சிரிக்குதடி…
அதில் ஒரு கிளி மயங்குதடி…
பெண் : இனி இரவுகள் பகலென மாறும்…
மலர் இதழ்களில் மது ரசம் ஊறும்…
பெண் : இரு கண்ணும் தூங்காது…
நெஞ்சும் தாங்காது…
இருவரும் தவிப்பது சொல்லித் தீராது…
குழு : ஒரு கிளி சிரிக்குதடி…
அதில் ஒரு கிளி மயங்குதடி…
—BGM—
பெண் : தலைவி மனம் வாடாமல்…
குழு : மெதுவா மெதுவா…
—BGM—
பெண் : மயங்கும்படி விளையாடு…
குழு : தலைவா தலைவா…
பெண் : நீ வேகத்தில் வளைத்திட வளைத்திட…
பூந்தேகத்தில் வலித்திட வலித்திட…
பெண் : உரசும் பொழுது என்னாகுமோ…
உதடும் உடலும் புண்ணாகுமோ…
சிறு விழிதான் சிவந்திடத்தான்…
எடுக்க எடுக்க அது என்றும் தீராது…
குழு : ஒரு கிளி சிரிக்குதடி…
அதில் ஒரு கிளி மயங்குதடி…
பெண் : ஒரு கிளி சிரிக்குதடி…
அதில் ஒரு கிளி மயங்குதடி…
இனி இரவுகள் பகலென மாறும்…
மலர் இதழ்களில் மது ரசம் ஊறும்…
பெண் : இரு கண்ணும் தூங்காது…
நெஞ்சும் தாங்காது…
இருவரும் தவிப்பது சொல்லித் தீராது…
குழு : ஒரு கிளி சிரிக்குதடி…
அதில் ஒரு கிளி மயங்குதடி…
ஒரு கிளி சிரிக்குதடி…
அதில் ஒரு கிளி மயங்குதடி…
Notes : Oru Kizhi SiriKuthadi Song Lyrics in Tamil. This Song from Thenpandi Seemayile (1988). Song Lyrics penned by Vaali. ஒரு கிளி சிரிக்குதடி பாடல் வரிகள்.