பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
யுகபாரதி | விஜய் யேசுதாஸ் | மணி சர்மா | மலைக்கோட்டை |
Devathaye Va Va Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : தேவதையே வா வா என் தேவதையே வா வா…
உன் இரு விழி அசைவினில் எழுதிடும் கவிதை நான்…
ஆண் : பூமாலையே வா வா என் பூமாலையே வா வா…
உன் விரல் தொடும் தொலைவினும் விழுகிற அருவி நான்…
ஆண் : நீரிளில்லாமல் மீன்களும்…
வேரில்லாமல் பூக்களும்…
பாவம்தானே பூமியில்…
சிலுவையிலும் சிறகென பறந்திடும்…
ஆண் : தேவதையே வா வா என் தேவதையே வா வா…
உன் இரு விழி அசைவினில் எழுதிடும் கவிதை நான்…
—BGM—
ஆண் : விளையும் பூமி தண்ணீரை விலக சொல்லாது…
அலைகடல் சென்று பாயாமல் நதிகள் ஓயாது…
சிதைவுகள் இல்லை என்றாலே சிலைகள் இங்கேது…
வருவதை எல்லாம் ஏற்காமல் போனால் வாழ்வேது…
ஆண் : பாதை தேடும் கால்கள்தான் ஊரை சேரும்…
குழலை சேரும் தென்றல்தான் கீதம் ஆகும்…
ஆண் : சுற்றும் இந்த பூமியை சுழல செய்த காதலை…
கற்று கொண்டேன் உன்னிடம்…
இருவரும் இனி ஒரு உயிர் பிரிவில்லை…
—BGM—
ஆண் : அடைமழை நம்மை தொட்டாலே…
வெயிலே வா என்போம்…
அனலாய் வெயில் சுட்டாலே…
மலையே தூவென்போம்…
ஆண் : தனிமைகள் தொல்லை தந்தாலே…
துணையை கேட்கின்றோம்…
துணை வரும் நெஞ்சை கொள்ளாமல்…
தனியே தேய்கின்றோம்…
ஆண் : ஆசை மட்டும் இல்லையேல் ஏது நாட்கள்…
கைகள் தொட்டு சூடவே காதல் பூக்கள்…
ஆண் : கண்ணை விற்று ஓவியம் வாங்கும் இந்த ஊரிலே…
அன்பை வைத்து வாழலாம்…
சுகம் என தினம் சுமைகளில் மகிழ்ந்திரு…
ஆண் : தேவதையே வா வா என் தேவதையே வா வா…
உன் இரு விழி அசைவுகள் எழுதிடும் கவிதை நான்…
ஆண் : பூமாலையே வா வா என் பூமாலையே வா வா…
உன் விரல் தொடும் தொலைவினும் விழுகிற அருவி நான்…
ஆண் : நீரில்லாமல் மீன்களும்…
வேரில்லாமல் பூக்களும்…
பாவம்தானே பூமியில்…
சிலுவையிலும் சிறகென பறந்திடும்…
Notes : Devathaye Va Va Song Lyrics in Tamil. This Song from Malaikottai (2007). Song Lyrics penned by Yugabharathi. தேவதையே வா வா பாடல் வரிகள்.