பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | திப்பு & அனுராதா ஸ்ரீராம் | மணி சர்மா | மலைக்கோட்டை |
Yey Aatha Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரியா…
நான் பார்த்த பாக்காமலே போறியா…
அடியே ஆத்தா ஆத்தோரமா வாரியா…
நான் பார்த்த பாக்காமலே போறியா…
ஆண் : அடி அக்கம் பக்கம் யாரும் இல்ல…
அள்ளிக்கலாம் வா புள்ள…
ஆண் : ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரியா…
நான் பார்த்த பாக்காமலே போறியா…
—BGM—
ஆண் : ஆவாரம் பூவாக அள்ளாம கிள்ளாம…
அணைக்க துடிச்சிருக்கேன்…
பெண் : அச்சராம் போட்டாச்சு அஞ்சாறு நாளாச்சு…
தனிச்சு தவிச்சிருக்கேன்…
ஆண் : ஆவாரம் பூவாக அல்லாமா கில்லாம…
அணைக்க துடிச்சிருக்கேன்…
பெண் : அச்சராம் போட்டாச்சு அஞ்சாறு நாளாச்சு…
தனிச்சு தவிச்சிருக்கேன்…
ஆண் : தவிச்ச மனசுக்கு தண்ணி தர வேணாமா…
தளும்பும் நெனப்புக்கு அல்லிகிறேன் நீவாமா…
பெண் : மாருல குளிருது சேர்தென அணைச்சா…
தீருமடா குளிரும் கட்டிபுடிசுக்கோ… ஹே…
ஆண் : ஆத்தா ஆத்தோரமா வாரியா…
நான் பார்த்த பாக்காமலே போறியா…
—BGM—
பெண் : நான் போறேன் முன்னால நீ வாட பின்னால…
நாயகர் தோட்டத்துக்கு…
ஆண் : பேசாதே கண்ணாலே…
என்னடி அம்மாடி வாடுற வாட்டத்துக்கு…
பெண் : நான் போறேன் முன்னால நீ வாடா பின்னால…
நாயகர் தோட்டத்துக்கு…
ஆண் : பேசாதே கண்ணாலே…
என்னடி அம்மாடி வாடுற வாட்டதுக்கு…
பெண் : சிரிச்ச சிரிப்புல சில்லரையும் சிதறுது…
செவந்த முகம் கண்டு எம்மனசு பதறுது…
ஆண் : பவள பவள பவள வாயில தெரிகிற அழக…
பார்த்ததுமே மனசு பட்டு துடிக்குது…
ஆண் : ஹே… ஆத்தா ஆத்தோரமா வாரியா…
நான் பார்த்த பாக்காமலே போறியா…
அடியே ஆத்தா ஆத்தோரமா வாரியா…
ஆண் & பெண் : நான் பார்த்த பாக்காமலே போறியா…
Notes : Yey Aatha Song Lyrics in Tamil. This Song from Malaikottai (2007). Song Lyrics penned by Gangai Amaran. ஏய் ஆத்தா பாடல் வரிகள்.