பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | ஷங்கர் மகாதேவன், மனோ, ஸ்ரீனிவாஸ் & எஸ்.ஜானகி | ஏ. ஆர். ரகுமான் | முதல்வன் |
Mudhalvaney Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : முதல்வனே வனே வனே வனே வனே…
முதல்வனே வனே வனே வனே வனே…
முதல்வனே வனே வனே வனே வனே முதல்வனே…
பெண் : முதல்வனே என்னைக் கண் பாராய்…
முந்தானைக் கொடியேற்ற நேரமில்லையா…
—BGM—
பெண் : ஓ… காதல் பஞ்சம் வந்து நொந்தேனே…
முத்த நிவாரணம் எனக்கில்லையா…
வாளின் ஓசை கேட்கும் தலைவா…
வளையலோசை கேட்கவில்லையா…
பெண் : முதல்வா… முதல்வா…
குழு : ஹா முதல்வா…
ஆண் : முதல்வனே வனே வனே வனே வனே…
முதல்வனே வனே வனே வனே வனே…
முதல்வனே வனே வனே வனே வனே முதல்வனே…
—BGM—
பெண் : ஆ… கொஞ்ச நேரம் ஒதுக்கி கூந்தல் ஒதுக்கி…
குறிப்பு எழுந்துங்கள் எந்தன் தோளில்…
ஆண் : ஆ… பீலி ஒன்றை எதுத்து தேனில் நனைத்து…
கையொப்பம் இடுவேன் உந்தன் மாா்பில்…
பெண் : உலகம் வாழ நிதி ஒதுக்கு…
என் உயிரும் வாழ மதி ஒதுக்கு…
ஆண் : அரசன் வாழ விதி இருக்கு…
அதற்கு நீதான் விதி விலக்கு…
பெண் : மன்னனே… மன்னனே இதோ இவள் உனக்கு…
குழு : முதல்வா வா முதல்வா முதல்வா வா வா முதல்வா…
முதல்வா வா முதல்வா முதல்வா முதல்வா…
—BGM—
ஆண் : முதல்வா… முதல்வா… ஹே ஹே…
பெண் : பள்ளிவாசல் திறந்தாய் பள்ளி திறந்தாய்…
பள்ளியறை வர நேரமில்லையா…
ஆண் : ஓ… ஊரடங்கு தளா்த்தி வாிகள் தளா்த்தி…
உடைகள் தளா்த்திட வேண்டும் இல்லையா…
பெண் : ஆசைப்பூவை தவிக்க விட்டு…
அமைச்சரோடு நகா்வலமோ…
ஆண் : உனது கண்ணில் நீா் துடைத்தால்…
ஊா்க்குழாயில் நீா் வருமோ…
பெண் : வேந்தனே… வேந்தனே உந்தன் வரம் வருமோ…
பெண் : முதல்வனே என்னைக் கண் பாராய்…
முந்தானைக் கொடியேற்ற நேரமில்லையா…
ஆண் : ஹே…
பெண் : காதல் பஞ்சம் வந்து…
ஆண் : நொந்தாயோ…
பெண் : முத்த நிவாரணம்…
ஆண் : உனக்கு அளிப்பான்…
பெண் : வாளின் ஓசை…
ஆண் : தீரும் போது…
பெண் : வளையலோசை…
ஆண் : கேட்கவருவான்…
குழு : முதல்வனே வனே வனே வனே வனே…
முதல்வனே வனே வனே வனே வனே…
முதல்வனே வனே வனே வனே வனே முதல்வனே…
—BGM—
Notes : Mudhalvaney Song Lyrics in Tamil. This Song from Mudhalvan (1999). Song Lyrics penned by Vairamuthu. முதல்வனே பாடல் வரிகள்.