பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
புலமைப்பித்தன் | மலேசியா வாசுதேவன் | சங்கர் கணேஷ் | கன்னிப் பருவத்திலே |
Pattu Vanna Rosavam Song Lyrics in Tamil
ஆண் : பட்டு வண்ண ரோசாவாம்…
பார்த்த கண்ணு மூடாதாம்…
பாசம் என்னும் நீர் இறைச்சேன்…
ஆசையில நான் வளர்த்தேன்…
—BGM—
ஆண் : பட்டு வண்ண ரோசாவாம்…
பார்த்த கண்ணு மூடாதாம்…
பாசம் என்னும் நீர் இறைச்சேன்…
ஆசையில நான் வளர்த்தேன்…
ஆண் : அள்ளி வச்ச வேளையிலே முள் இருந்து பட்டுதம்மா…
பட்டாலும் குத்தமில்ல பாவம் அந்த பூவுக்கிள்ள…
ஆண் : பட்டு வண்ண ரோசாவாம்…
பார்த்த கண்ணு மூடாதாம்…
பட்டு வண்ண ரோசாவாம்…
பார்த்த கண்ணு மூடாதாம்…
—BGM—
ஆண் : காத்து பட்டாலே கரையாதோ கற்பூரம்…
கரையுது எம் மனசு உன்னால…
காத்து பட்டாலே கரையாதோ கற்பூரம்…
கரையுது எம் மனசு உன்னால…
ஆண் : அடி சத்தியமா… ஆஆஆ…
அடி சத்தியமா நான் இருப்பது உன்னாலே…
ஆண் : உயிர் போனாலும் உன்னாசை போகாது…
உயிர் போனாலும் உன்னாசை போகாது…
மனம் கல்லாலே ஆனதில கண்ணம்மா…
மனம் கல்லாலே ஆனதில கண்ணம்மா…
ஆண் : பட்டு வண்ண ரோசாவாம்…
பார்த்த கண்ணு மூடாதாம்…
பாசம் என்னும் நீர் இறைச்சேன்…
ஆசையில நான் வளர்த்தேன்…
ஆண் : அள்ளி வச்ச வேளையிலே முள் இருந்து பட்டுதம்மா…
பட்டாலும் குத்தமில்ல பாவம் அந்த பூவுக்கிள்ள…
ஆண் : பட்டு வண்ண ரோசாவாம்…
பார்த்த கண்ணு மூடாதாம்…
பட்டு வண்ண ரோசாவாம்…
பார்த்த கண்ணு மூடாதாம்…
—BGM—
ஆண் : ஓடும் தண்ணீரும் நீ தொட்டா பன்னீரு…
உனக்கென்ன ராசாத்தி கண்ணீரு…
ஓடும் தண்ணீரும் நீ தொட்டா பன்னீரு…
உனக்கென்ன ராசாத்தி கண்ணீரு…
ஆண் : உன்னை காத்திருப்பேன்…
உன்னை காத்திருப்பேன் கண்ணுக்கொரு கண்ணாக…
ஆண் : நல்ல நாள் ஒன்னு எல்லார்க்கும் உண்டாகும்…
நல்ல நாள் ஒன்னு எல்லார்க்கும் உண்டாகும்…
இந்த நம்பிக்கைதான் நம்மை எல்லாம் காக்கணும்…
இந்த நம்பிக்கைதான் நம்மை எல்லாம் காக்கணும்…
ஆண் : பட்டு வண்ண ரோசாவாம்…
பார்த்த கண்ணு மூடாதாம்…
பாசம் என்னும் நீர் இறைச்சேன்…
ஆசையில நான் வளர்த்தேன்…
ஆண் : அள்ளி வச்ச வேளையிலே முள் இருந்து பட்டுதம்மா…
பட்டாலும் குத்தமில்ல பாவம் அந்த பூவுக்கிள்ள…
ஆண் : பட்டு வண்ண ரோசாவாம்…
பார்த்த கண்ணு மூடாதாம்…
பட்டு வண்ண ரோசாவாம்…
பார்த்த கண்ணு மூடாதாம்…
ஆண் : பட்டு வண்ண ரோசாவாம்…
பட்டு வண்ண ரோசாவாம்…
Notes : Pattu Vanna Rosavam Song Lyrics in Tamil. This Song from Kanni Paruvathile (1979). Song Lyrics penned by Pulamaipithan. பட்டு வண்ண பாடல் வரிகள்.