செம்பட்டுப் பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராதேவாபுருஷ லட்சணம்

Sempattu Poove Song Lyrics in Tamil


BGM

ஆண் : செம்பட்டுப் பூவே வெண் மொட்டுத் தேரே…
ஸ்ரீரங்கக் காவிரியே…
பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே…
பூமியின் தேவதையே…

ஆண் : மண்ணிலே ஒரு வெண்ணிலா…
கலை வண்ணங்கள் இந்த பெண்ணிலா…
குளிர் மேகம் உந்தன் கண்ணிலா…
குயில் பாடும் கீதம் சொல்லிலா…

ஆண் : செம்பட்டுப் பூவே வெண் மொட்டுத் தேரே…
ஸ்ரீரங்கக் காவிரியே…
பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே…
பூமியின் தேவதையே…

BGM

ஆண் : காஞ்சி பட்டுடுத்தி நடந்திடும் கங்கையின் ஊர்வலமோ…
கால பிரம்மனவன் வழங்கிய பெண்ணினச் சீதனமோ…
மண்ணிலே அந்த தேவன் சபை வந்து கூடும்…
பல வாழ்த்துச் சொல்லி உன்னை பாடும்…
புன்னகைதான் பொன்னகையோ கன்னிகை வா வா வா…

ஆண் : செம்பட்டுப் பூவே வெண் மொட்டுத் தேரே…
ஸ்ரீரங்கக் காவிரியே…
பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே…
பூமியின் தேவதையே…

BGM

பெண் : பூவின் நெஞ்சுக்குள்ளே புதுவித போதை துள்ளியதே… ஏ…
காதல் பள்ளியிலே படித்திட ஆசை சொல்லியதே… ஏ…

பெண் : என்னவோ இது என்றும் இல்லாத மயக்கம்…
இமை ரெண்டும் ஒட்டாமல் உறக்கம்…
என் விழியில் உன் முகம்தான் வென்றது வா வா வா…

பெண் : செம்பட்டுப் பூவும் வெண் மொட்டுத் தேரும்…
ஸ்ரீரங்கனாதருக்கே… ஹோய்…
பொன் மொட்டு மானும் பூந்தட்டுத் தேனும்…
என்னுயிர் ராமனுக்கே… ஹோய்…

பெண் : மண்ணிலே வந்த வெண்ணிலா…
இந்த கண்ணனைக் கொஞ்சும் பெண் நிலா…
குளிர் மேகம் உந்தன் கண்ணிலா…
குயில் கீதம் காதல் சொல்லிலா…

ஆண் : ஆஆஆ… செம்பட்டுப்பூவே வெண் மொட்டுத் தேரே…
ஸ்ரீரங்கக் காவிரியே…
பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே…
பூமியின் தேவதையே…


Notes : Sempattu Poove Song Lyrics in Tamil. This Song from Purusha Lakshanam (1993). Song Lyrics penned by Kalidasan. செம்பட்டுப் பூவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading