பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
காளிதாசன் | எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ரா | தேவா | புருஷ லட்சணம் |
Kaakai Chiraginile Song Lyrics in Tamil
—BGM—
பெண் : காக்கை சிறகினிலே நந்தலாலா…
நீ வந்ததாலா…
கன்னம் ரெண்டும் சிவந்ததென்ன நந்தலாலா…
முத்தம் தந்ததாலா…
ஆண் : ஆ… பூவாலே மெத்தை விரிச்சு… ஹோய்…
தேனூறும் முத்தம் தெளிச்சு… ஆஆ…
நாளாச்சி நாளாச்சி வாங்குது மேல் மூச்சு…
காலோடு கால் தேய்ச்சு ஆசையும் சூடாச்சு…
ஒண்ணோடு ஒண்ணாக என்னோடு நீயாச்சு…
பெண் : காக்கை சிறகினிலே நந்தலாலா…
நீ வந்ததாலா…
கன்னம் ரெண்டும் சிவந்ததென்ன நந்தலாலா…
முத்தம் தந்ததாலா…
—BGM—
ஆண் : தூங்கி கிடந்த உள்ளம்…
தோகை விரித்துக் கொண்டு…
ஏங்கி தவிப்பது இன்று யாராலே…
பெண் : தாங்கி பிடிக்கும் எண்ணம்…
தாளம் அடிக்கும் வண்ணம்…
ஓங்கி வளர்ந்திருந்த பூவாலே…
ஆண் : அழகான மங்கை…
ஒரு அதிகாலை கங்கை…
அடி உனக்கே என் இன்பம் மொத்தமே…
பெண் : காதோரம் காதோரம் மேலும் கூறு ஆதாரம்…
ஆண் : காக்கை சிறகினிலே நந்தலாலா…
நான் வந்ததாலா…
கன்னம் ரெண்டும் சிவந்ததென்ன நந்தலாலா…
முத்தம் தந்ததாலா…
—BGM—
பெண் : ஆக்கப் பொறுத்த மனம் ஆறப் பொறுக்கலையே…
மூக்கு சிவப்பதென்ன வீணாக…
ஆண் : காந்தம் இழுக்குதடி காதல் வழுக்குதடி…
நீந்தி பிடிக்க வந்தேன் நானாக…
பெண் : உயிரோடு தஞ்சம் என் உடல் போடும் மஞ்சும்…
நீ தினந்தோறும் முத்து குளிக்க…
ஆண் : தாராளம் தாராளம் தாகம் மனதினில் ஏராளம்…
ஆண் : காக்கை சிறகினிலே நந்தலாலா…
நான் வந்ததாலா…
கன்னம் ரெண்டும் சிவந்ததென்ன நந்தலாலா…
முத்தம் தந்ததாலா…
பெண் : பூவாலே மெத்தை விரிச்சு… ஹோய்…
தேனூறும் முத்தம் தெளிச்சு…
நாளாச்சி நாளாச்சி வாங்குது மேல் மூச்சு…
காலோடு கால் தேய்ச்சு ஆசையும் சூடாச்சு…
ஒண்ணோடு ஒண்ணாக என்னோடு நீயாச்சு…
ஆண் : காக்கை சிறகினிலே நந்தலாலா…
பெண் : நீ வந்ததாலா…
கன்னம் ரெண்டும் சிவந்ததென்ன நந்தலாலா…
ஆண் : ம்ம்ம்ஹூம் ஹூம் ஹூம்…
Notes : Kaakai Chiraginile Song Lyrics in Tamil. This Song from Purusha Lakshanam (1993). Song Lyrics penned by Kalidasan. காக்கை சிறகினிலே பாடல் வரிகள்.