காக்கை சிறகினிலே
காக்கை சிறகினிலே நந்தலாலா…
நீ வந்ததாலா…
கன்னம் ரெண்டும் சிவந்ததென்ன நந்தலாலா…
முத்தம் தந்ததாலா…
காக்கை சிறகினிலே நந்தலாலா…
நீ வந்ததாலா…
கன்னம் ரெண்டும் சிவந்ததென்ன நந்தலாலா…
முத்தம் தந்ததாலா…
செம்பட்டுப் பூவே வெண் மொட்டுத் தேரே…
ஸ்ரீரங்கக் காவிரியே…
பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே…
பூமியின் தேவதையே…