| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| டி. ராஜேந்தர் | எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ரா | டி. ராஜேந்தர் | என் தங்கை கல்யாணி |
Thol Meethu Thaalatta Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : தோள் மீது தாலாட்ட…
என் பச்சக் கிளி நீ தூங்கு…
தாய் போலத் தாலாட்ட…
என் தங்கமே நீ தூங்கு…
ஆண் : நிலவக் கேட்டா புடிச்சுத் தருவேன் மாமன்…
உலகக் கேட்டா வாங்கித் தருவேன் மாமன்…
ஆண் : தோள் மீது தாலாட்ட…
என் பச்சக் கிளி நீ தூங்கு…
தாய் போலத் தாலாட்ட…
என் தங்கமே நீ தூங்கு…
—BGM—
ஆண் : மண்ணுக் குதிர அவன நம்பி…
வாழ்க்கையென்னும் ஆற்றில் இறங்க…
அம்மா நெனச்சாடா உன் மாமன் தடுத்தேன்டா…
ஆண் : வார்த்தை மீறி போனாப் பாரு… ஓ…
வார்த்தை மீறி போனாப் பாரு…
வாழ்க்கை தவறி நின்னா கேளு…
ஆண் : மனது பொறுக்கலடா…
என் மானம் தடுக்குதடா…
ஆண் : தங்கரதமே தூங்காயோ…
தாழம் மடலே தூங்காயோ…
முத்துச்சரமே தூங்காயோ…
முல்லைவனமே தூங்காயோ…
—BGM—
பெண் : நெருப்ப தொட்டா சுடுமே என்று…
சின்ன வயதில் அண்ணன் தடுக்கும்…
மீறித் தொட்டேன் நான்…
கதறி அழுதேன் நான்…
பெண் : ஓடிவந்து அண்ணன் பார்க்கும்… ஓ…
ஓடிவந்து அண்ணன் பார்க்கும்…
தவற மறந்து மருந்து போடும்…
பெண் : இப்போ நெருப்ப தொட்டேன்…
அதை பார்க்க யாரும் இல்லை…
பெண் : தோள் மீது தாலாட்ட…
என் பச்சக் கிளி நீ தூங்கு…
தாய் நெஞ்சம் தாலாட்ட…
என் தங்கமே நீ தூங்கு…
ஆண் : நிலவக் கேட்டா புடிச்சுத் தருவேன் மாமன்…
உலகக் கேட்டா வாங்கித் தருவேன் மாமன்…
பெண் : தங்க ரதமே தூங்காயோ…
ஆண் : தாழம் மடலே தூங்காயோ…
ஆண் : முத்துச் சரமே தூங்காயோ…
பெண் : முல்லைவனமே தூங்காயோ…
ஆண் : ஆரிராரோ… ஆரிரரோ…
ஆரிரரோ…ஆரிராரோ…
Notes : Thol Meethu Thaalatta Song Lyrics in Tamil. This Song from En Thangai Kalyani (1988). Song Lyrics penned by T. Rajendar. தோள் மீது தாலாட்ட பாடல் வரிகள்.
