பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
டி. ராஜேந்தர் | எஸ்.பி. பாலசுப்ரமணியம் | டி. ராஜேந்தர் | என் தங்கை கல்யாணி |
Poo Vaangi Vanda Neram Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : பூ வாங்கி வந்த நேரம்…
என் பொண்ணு ரதம் உன்ன காணும்…
ஏலேலங்குயிலே என்னோட மயிலே…
பொண்ணே என் மணியே…
போனாயே தனியே…
ஆண் : வாழ்ந்தாலும் உன்னோடத்தான்…
செத்தாலும் உன்னோடத்தான்…
என்றுதான் சொன்னவ என் நெஞ்சில் நின்னவ…
விட்டுத்தான் போனதென்ன…
விழி ஆறாக ஆனதென்ன…
—BGM—
ஆண் : என்னோட என்னோட மீனாட்சி…
நீ சொன்னது சொன்னது என்னாச்சி…
என்னோட என்னோட மீனாட்சி…
நீ சொன்னது சொன்னது என்னாச்சி…
—BGM—
ஆண் : நான் மட்டும் தனிச்சிருந்தா…
என் ரோசா என் ரோசா என் ரோசா…
கூடவே வந்திருப்பேன்…
உன் ராசா உன் ராசா உன் ராசா…
ஆண் : வெளியூரு போயிருந்தா கடுதாசி போடலான்டி…
எந்த ஊரு போயிருக்க விலாசம் தெரியலடி…
கண்ணீரில் எழுது வச்சேன்டி… ஓஓ…
காத்தோடு அனுப்பி வச்சேன்டி…
—BGM—
ஆண் : கண்ணீரில் எழுது வச்சேன்டி… ஆஆ…
காத்தோடு அனுப்பி வச்சேன்டி…
ஆண் : என்னோட என்னோட மீனாட்சி…
நீ சொன்னது சொன்னது என்னாச்சி…
என்னோட என்னோட மீனாட்சி…
நீ சொன்னது சொன்னது என்னாச்சி…
ஆண் : அடங்கொப்புறானே அடங்கொப்புறானே… ஓஓ…
அடங்கொப்புறானே… ஹேஹேஹே ஹேஹே…
அடங்கொப்புறானே ஒப்புறானே ஒப்புறானே…
ஆண் : என் அம்புளியே அம்புளியே…
நான் நம்புளியே நம்புளியே…
என் அம்புளியே அம்புளியே…
நான் நம்புளியே நம்புளியே…
ஆண் : என்னோட என்னோட மீனாட்சி…
நீ சொன்னது சொன்னது என்னாச்சி…
நீ சொன்னது சொன்னது என்னாச்சி…
நீ சொன்னது சொன்னது என்னாச்சி…
Notes : Poo Vaangi Vanda Neram Song Lyrics in Tamil. This Song from En Thangai Kalyani (1988). Song Lyrics penned by T. Rajendar. பூ வாங்கி வந்த பாடல் வரிகள்.