பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | வேல்முருகன் | யுவன் ஷங்கர் ராஜா | குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும் |
Oru Nimisham Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : என் இராசாத்திக் கிளியே இராசாத்திக் கிளியே…
நான்தான் நாளெல்லாம் தவமிருந்தேன்…
நான் நம்பி கெடந்ததெல்லாம் நம்பலயோ மனசு…
ஆண் : இப்போ வெம்பி வதங்குதடி…
வெறும் சருகா போனதடி…
தெம்பும் கொறைஞ்சதடி…
தெசையெல்லாம் மாறுதடி…
—BGM—
ஆண் : நீ ஒரு நிமிஷம் காத்திருந்தா…
உன் கழுத்தில் என் தாலி…
ஒத்திக்கிட்டு நீ இருந்தா…
ஒடையுமடி பெரும் வேலி…
—BGM—
ஆண் : என் சின்னப் பசுங்கிளியே சித்திரமே இரத்தினமே…
என்னத் தவிக்கவிட்டு எப்படிதான் வாழுவியோ…
கண்ணங்கதப்புக்குள்ளே காணாம எனை தொலைச்சேன்…
என்னதான் மீட்டுத்தார எந்த சாமி வரம் கொடுக்கும்…
எந்த சாமி வரம் கொடுக்கும்…
—BGM—
ஆண் : நீ ஒரு நிமிஷம் காத்திருந்தா…
உன் கழுத்தில் என் தாலி…
ஒத்திக்கிட்டு நீ இருந்தா…
ஒடையுமடி பெரும் வேலி…
—BGM—
ஆண் : என் சாதி சனம் தடுத்திருந்தா…
சத்தியமா கொன்னுருப்பேன்…
மோதி சண்ட போட்டுப்புட்டு…
மூச்சடக்கிப் போயிருப்பேன்… ஆ…
ஆண் : பாவி மகளே நீ பாதியிலே கொன்னுப்புட்ட…
ஆவி துடிக்குதடி…
அத்தனையும் அந்ததடி…
அத்தனையும் அந்ததடி…
—BGM—
குழு : நீ ஒரு நிமிஷம் காத்திருந்தா…
உன் கழுத்தில் என் தாலி…
ஒத்திக்கிட்டு நீ இருந்தா…
ஒடையுமடி பெரும் வேலி…
—BGM—
Notes : Oru Nimisham Song Lyrics in Tamil. This Song from Kungumapoovum Konjumpuraavum (2009). Song Lyrics penned by Gangai Amaren. ஒரு நிமிஷம் பாடல் வரிகள்.