பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | பல்ராம் & கே.எஸ். சித்ரா | ஏ.ஆர்.ரகுமான் | பார்த்தாலே பரவசம் |
Nee Thaan En Desiya Geetham Song Lyrics in Tamil
ஆண் : காதலே ஜெயம்…
—BGM—
ஆண் : நீதான் என் தேசிய கீதம் ரஞ்சனோ ரஞ்சனா…
ரஞ்சனோ ரஞ்சனா…
நீதான் என் தேசிய கீதம் ரஞ்சனோ ரஞ்சனா…
ஆண் : என் ஒரே பாடலே உயிர் காதலே…
என் மரியாதைக்கு உரியவளே…
மனதிற்கு இனியவளே…
ஆண் : காலையும் நீயே மாலையும் நீயே…
கனவிலும் நீயே நினைவிலும் நீயே…
ஆண் : நீதான் என் தேசிய கீதம் ரஞ்சனோ ரஞ்சனா…
ரஞ்சனோ ரஞ்சனா…
—BGM—
ஆண் : என் பிறவா மழலைகளை உன் விழியில் பார்க்கிறேன்…
பெண் : ஆஆ ஆஹான் ஆஹான்…
ஆண் : என் பிரவா மழலைகளை விழியில் பார்க்கிறேன்…
நான் எழுதா கவிதைகளை மொழியில் கேட்கிறேன்…
உன் மொழியில் கேட்கிறேன்…
பெண் : நான் வேண்டிய வரங்களை வரவில் பார்க்கிறேன்…
உன் வரவில் பார்க்கிறேன்…
பெண் : என் விடியா இரவுகளை…
என் விடியா இரவுகளை உறவில் பார்க்கிறேன்…
உன் உறவில் பார்க்கிறேன்…
ஆண் : காதலே ஜெயம்… காதலே ஜெயம்…
காண்பதா உண்மையம்…
என் மரியாதைக்கு உரியவளே…
மனதிற்கு இனியவளே…
—BGM—
ஆண் : நீதான் என் தேசிய கீதம் ரஞ்சனோ ரஞ்சனா…
என் ஒரே பாடலே…
—BGM—
ஆண் : உடலால் வரும் சுகத்தை உதற பார்க்கிறேன்…
வெறும் உடலால் வரும் சுகத்தை உதற பார்க்கிறேன்…
நாம் இறந்தும் இறவாநிலை எதிர்ப்பார்க்கிறேன்…
எதிர்ப்பார்க்கிறேன்…
பெண் : எல்லா எழுத்துக்கும் உயிர் தொடக்கம்…
உயிர் தொடக்கம்…
என் எல்லா உணர்வுக்கும் என் எல்லா உணர்வுக்கும்…
நீ தொடக்கம் நீ தொடக்கம்…
ஆண் : காதலே ஜெயம்…
பெண் : காதலே ஜெயம் அது கடவுளின் குணம்…
ஆண் : என் மரியாதைக்கு உரியவளே…
மனதிற்கு இனியவளே…
பெண் : காலையும் நீயே மாலையும் நீயே…
கனவிலும் நீயே…
ஆண் : நனவிலும் நீயே…
ஆண் : நீதான் என் தேசிய கீதம்…
—BGM—
பெண் : உன் ஒரே பாடலே உயிர் காதலே…
என் மரியாதைக்கு உரியவனே…
இந்த மண்ணிலும் பெரியவனே…
காலையும் நீயே மாலையும் நீயே…
கனவிலும் நீயே நனவிலும் நீயே…
ஆண் : நீதான் என் தேசிய கீதம் ரஞ்சனோ ரஞ்சனா…
ரஞ்சனோ ரஞ்சனா…
—BGM—
Notes : Nee Thaan En Desiya Geetham Song Lyrics in Tamil. This Song from Paarthale Paravasam (2001). Song Lyrics penned by Vaali. நீதான் என் பாடல் வரிகள்.