நீரிலோபம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஅபி வி & ஸ்ருதிகா சமுத்திரலாஅனிருத் ரவிசந்தர்இந்தியன் 2

Neelorpam Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீரிலோபம் நேரில் இல்லை…
ஏன் தாண்டினாய் எல்லை…
இனி ஏதும் தடங்கல் இல்லை…

ஆண் : எப்போதும் நெஞ்சில் தொல்லை…
தூக்கங்களும் இல்லை…
இதை மீறி புகார்கள் இல்லை…

ஆண் : நெருங்கி நீ நேரில் முத்தங்கள் தாராத போதும்…
எறிந்திடும் முத்தம் காற்றிலே வந்தாக வேண்டும்…

ஆண் : தடுக்கி நீ வீழ வேண்டும்…
என்று கூட ஆசை உண்டுதான்…
தடுத்து நான் தாங்கி கொண்டு…
தூக்கி செல்ல வேண்டும் இன்றுதான்…

ஆண் : மாறா மனமிரண்டும் ஒன்றாய் சேர்ந்ததென்ன…
தீரா தவிப்புகளும் தானாய் தீர்ந்ததென்ன…
நீ இன்றி நான் இல்லை…

BGM

பெண் : விரற்கடை அளவிலே இடைவெளியாய்
எதர்க்கடா தருகிறாய்…
மனத்தடை நிலவு அதை உடைக்க…
நெருக்கடி கொடுக்கிறாய்…

பெண் : குளிருதே வெயில்… குமுறுதே குயில்…
உதிருதே துயில் ஏனோ…
உடலிலே கனல்… உருகுதே நிழல்…
குறைவதே இதழ்தானோ…

ஆண் : நீண்ட நாள் பார்க்கவில்லை…
உன்னை ஆவலாதி கேட்கவோ…
நடந்ததை மெல்ல மெல்ல நீயும்…
சொல்ல தோளில் சாய்க்கவோ…

ஆண் : மாறா மனமிரண்டும் ஒன்றாய் சேர்ந்ததென்ன…
தீரா தவிப்புகளும் தானாய் தீர்ந்ததென்ன…

ஆண் : எதிலும் மாறா மனமிரண்டும் ஒன்றாய் சேர்ந்ததென்ன…
தீரா தவிப்புகளும் தானாய் தீர்ந்ததென்ன…
நீ இன்றி நான் இல்லை…

BGM

ஆண் : நெருங்கி நீ நேரில் முத்தங்கள் தராத போதும்…
எறிந்திடும் முத்தம் காற்றிலே வந்தாக வேண்டும்…

ஆண் : மாறா மனமிரண்டும் ஒன்றாய் சேர்ந்ததென்ன…
தீரா தவிப்புகளும் தானாய் தீர்ந்ததென்ன…

ஆண் : எதிலும் மாறா மனமிரண்டும் ஒன்றாய் சேர்ந்ததென்ன…
தீரா தவிப்புகளும் தானாய் தீர்ந்ததென்ன…
மாறா மனமிரண்டும் ஒன்றாய் சேர்ந்ததென்ன…
தீரா தவிப்புகளும் தானாய் தீர்ந்ததென்ன…

ஆண் : எதிலும் மாறா மனமிரண்டும் ஒன்றாய் சேர்ந்ததென்ன…
தீரா தவிப்புகளும் தானாய் தீர்ந்ததென்ன…
நீ இன்றி நான் இல்லை…


Notes : Neelorpam Song Lyrics in Tamil. This Song from Indian 2 (2024). Song Lyrics penned by Thamarai. நீரிலோபம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading