யோசிச்சி யோசிச்சி
யோசிச்சி யோசிச்சி ஓவரா யோசிச்சி…
எதுக்கு நான் யோசிச்சேனு மறந்தே போய்டுச்சி…
எதுவுமே அவ்ளோ வொர்த் இல்ல…
யோசிச்சி யோசிச்சி ஓவரா யோசிச்சி…
எதுக்கு நான் யோசிச்சேனு மறந்தே போய்டுச்சி…
எதுவுமே அவ்ளோ வொர்த் இல்ல…
என் காதலும் என்னாகுதோ தேடி…
என்னோட நீ இல்லாமலே போடி…
சொல்லாமலே என் ஆசைகள் கோடி…
கண்ணீர் தூளி கண்மீருதே…