| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| அகத்தியன் | ஹரிஹரன் | இளையராஜா | காதல் கவிதை |
Kadhal Meethu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : வாசம் மிக்க மலர்களைக் கொண்டு…
வாசம் மிக்க இதயங்கள் பரிமாறிக் கொண்டோம்…
என் நெஞ்சில் வாசம் செய்பவள்…
எங்கும் வாசம் செய்கிறாள்…
எங்கோ வாசம் செய்கிறாள்…
—BGM—
ஆண் : காதல் மீதில் ஒரு காதல் காதல் கிளி எங்கே…
காதல் சொல்லித் தந்த பாடல் தந்த கிளி நீ எங்கே…
தேசம்தாண்டி காதல் வந்தது மானே மானே…
காதல் தேடி கவிதை சொன்னது பூக்கள்தானே…
ஆண் : பூக்கள் தோறும் தேடிப் பார்க்கிறேன் எங்கே எங்கே…
பூவைப் போல வாடிப் போகிறேன் அன்பே அன்பே…
ஆண் : காதல் மீதில் ஒரு காதல் காதல் கிளி எங்கே…
காதல் சொல்லித் தந்த பாடல் தந்த கிளி நீ எங்கே…
—BGM—
ஆண் : எண்ணங்கள் நீயில்லையா…
உன் எண்ணத்தில் நானில்லையா…
என் பாடல் உனதில்லையா…
அது உன் காதில் விழவில்லையா…
ஆண் : அன்னை மனம் கொண்ட பெண்ணே…
உன்னை தினம் காண மனம் ஏங்கும்…
என்னை ஒரு பிள்ளை என எண்ணி விடு…
எந்தன் மனம் தூங்கும்…
ஆண் : ஓ… நீயாக இதயத்தை தந்தாயே…
காணாமல் ஏனோ நீ சென்றாயே…
நானும் பாட…
ஆண் : காதல் மீதில் ஒரு காதல் காதல் கிளி எங்கே…
காதல் சொல்லித் தந்த பாடல் தந்த கிளி நீ எங்கே…
தேசம்தாண்டி காதல் வந்தது மானே மானே…
காதல் தேடி கவிதை சொன்னது பூக்கள்தானே…
—BGM—
ஆண் : நானாக நான் இல்லையே திருநாளில்லை நீ இல்லையேல்…
தேடாமல் தானில்லையே உன் ஊரில்லை பேரில்லையே…
ஆண் : நீ பறந்த பாதை தன்னை வானம் எங்கும்…
தேடும் வானம் பாடி…
நான் அலைந்த சேதி எல்லாம் காற்று வந்து…
சொல்லும் உன்னைத் தேடி…
ஆண் : நேராக நீ வந்து சொல்வாயா…
நீ இல்லை என்றேனும் சொல்வாயா…
நானும் வாழ…
ஆண் : காதல் மீதில் ஒரு காதல் காதல் கிளி எங்கே…
காதல் சொல்லித் தந்த பாடல் தந்த கிளி நீ எங்கே…
தேசம் தாண்டி காதல் வந்தது மானே மானே…
காதல் தேடி கவிதை சொன்னது பூக்கள் தானே…
ஆண் : பூக்கள் தோறும் தேடிப் பார்க்கிறேன் எங்கே எங்கே…
பூவைப் போல வாடிப் போகிறேன் அன்பே அன்பே…
ஆண் : காதல் மீதில் ஒரு காதல் காதல் கிளி எங்கே…
காதல் சொல்லித் தந்த பாடல் தந்த கிளி நீ எங்கே…
Notes : Kadhal Meethu Song Lyrics in Tamil. This Song from Kaadhal Kavithai (1998). Song Lyrics penned by Agathiyan. காதல் மீதில் பாடல் வரிகள்.

