உன்னை காணாது நான்
உன்னை காணாது நான் இன்று…
நான் இல்லையே…
விதை இல்லாமல் வேரில்லையே…
மாயத்திருடன் கண்ணா கண்ணா…
காமக் கலைஞன் கண்ணா கண்ணா…
உன்னை காணாது நான் இன்று…
நான் இல்லையே…
விதை இல்லாமல் வேரில்லையே…
மாயத்திருடன் கண்ணா கண்ணா…
காமக் கலைஞன் கண்ணா கண்ணா…
பச்சைக் கிளிகள் தோளோடு…
பாட்டுக் குயிலோ மணியோடு…
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை…
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை…
தேவி ஸ்ரீதேவி…
உன் திருவாய் மலர்ந்தொரு…
வார்த்தை சொல்லி விடம்மா…
பாவி அப்பாவி…
உன் தரிசனம் தினசரி…
கிடைத்திட வரம் கொடம்மா…
உன்னைவிட இந்த உலகத்தில் ஒசந்தது…
ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல…
உன்னைவிட ஒரு உறவுன்னு சொல்லிகிட…
யாருமில்ல யாருமில்ல…
கண்மணி அன்போடு காதலன்…
நான் எழுதும் கடிதமே…
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா…
நான் இங்கு சௌக்கியமே…
கண்மணி அன்போடு காதலன் Read More »