விஸ்வரூபம்
எவன் என்று நினைத்தாய்…
எதை கண்டு சிரித்தாய்…
விதை ஒன்று முளைக்கையில் வெளிப்படும் முழுரூபம்…
ரூபம் ரூபம் ரூபம்…
எவன் என்று நினைத்தாய்…
எதை கண்டு சிரித்தாய்…
விதை ஒன்று முளைக்கையில் வெளிப்படும் முழுரூபம்…
ரூபம் ரூபம் ரூபம்…
உன்னை காணாது நான் இன்று…
நான் இல்லையே…
விதை இல்லாமல் வேரில்லையே…
மாயத்திருடன் கண்ணா கண்ணா…
காமக் கலைஞன் கண்ணா கண்ணா…