| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வைரமுத்து | சூரஜ் ஜெகன் | எஹ்சான் நூரானி, லாய் மென்டோன்சா & ஷங்கர் மகாதேவன் | விஸ்வரூபம் |
Vishwaroopam Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : எவன் என்று நினைத்தாய்…
எதை கண்டு சிரித்தாய்…
விதை ஒன்று முளைக்கையில் வெளிப்படும் முழுரூபம்…
ரூபம் ரூபம் ரூபம்…
—BGM—
ஆண் : நெருப்புக்கு பிறந்தான்…
நித்தம் நித்தம் மலர்ந்தான்…
வேளை வந்து சேரும் போது வெளிப்படும் சுயரூபம்…
ரூபம் ரூபம் ரூபம்…
ஆண் : யார் என்று புரிகிறதா…
இவன் தீ என்று தெரிகிறதா…
தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன்…
நியாபகம் வருகிறதா…
குழு : யாருக்கும் அடிமை இல்லை…
இவன் யாருக்கும் அரசன் இல்லை…
காடுகள் தாண்டி கடக்கின்ற பொழுதும்…
காட்டுக்கும் காயம் இல்லை…
குழு : எவன் என்று நினைத்தாய்…
எதை கண்டு சிரித்தாய்…
விதை ஒன்று முளைக்கையில் வெளிப்படும் முழுரூபம்…
ரூபம் ரூபம் ரூபம்…
—BGM—
ஆண் : நெருப்புக்கு பிறந்தான்…
நித்தம் நித்தம் மலர்ந்தான்…
வேளை வந்து சேரும் போது வெளிப்படும் சுயரூபம்…
ரூபம் ரூபம் ரூபம்…
குழு : விஸ்வரூபம் விஸ்வரூபம்…
குழு : அல்லா ஹூராக் அல்லா மேராக்…
அவரது அடிமைகள் ஆனோமே…
அல்லா ஹூராக் அல்லா மேராக்…
அவரது அடிமைகள் ஆனோமே…
ஆண் : சின்ன சின்ன அணுவாய் மண்ணுக்குள்ளே கிடப்பான்…
வெட்டுபடும் வேளையிலே வெளிப்படும் விஸ்வரூபம்…
விஸ்வரூபம்… ரூபம் ரூபம் ரூபம்…
—BGM—
ஆண் : என்ன ரூபம் எடுப்பான்…
எவருக்கு தெரியும்…
சொன்ன ரூபம் மாற்றி மாற்றி எடுப்பான் விஸ்வரூபம்…
விஸ்வரூபம்… ரூபம் ரூபம் ரூபம்…
குழு : யார் என்று புரிகிறதா…
இவன் தீ என்று தெரிகிறதா…
தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன்…
நியாபகம் வருகிறதா…
ஆண் : யாருக்கும் அடிமை இல்லை…
இவன் யாருக்கும் அரசன் இல்லை…
குழு : காடுகள் தாண்டி கடக்கின்ற பொழுதும்…
காட்டுக்கும் காயம் இல்லை…
ஆண் : ரூபம் ரூபம் ரூபம் ரூபம்…
ரூபம் ரூபம் ரூபம் ரூபம்…
விஸ்வரூபம்…
குழு : விஸ்வரூபம் விஸ்வரூபம்…
குழு : அல்லா ஹூராக் அல்லா மேராக்…
அவரது அடிமைகள் ஆனோமே…
அல்லா ஹூராக் அல்லா மேராக்…
அவரது அடிமைகள் ஆனோமே…
ஆண் : ரூபம் ரூபம் ரூபம் ரூபம்…
ரூபம் ரூபம் ரூபம் ரூபம்…
Notes : Vishwaroopam Song Lyrics in Tamil. This Song from Vishwaroopam (2013). Song Lyrics penned by Vairamuthu. விஸ்வரூபம் பாடல் வரிகள்.

