பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | கே.எஸ். சித்ரா | இளையராஜா | மகாநதி |
Pongalo Pongal Song Lyrics in Tamil
—BGM—
குழு (பெண்கள்) : லுலுலூலுலுலூ…
குழு (ஆண்கள்) : பொங்கலோ பொங்கல்…
குழு (பெண்கள்) : பொங்கலோ பொங்கல்…
குழு (ஆண்கள்) : பொங்கலோ பொங்கல்…
குழு (பெண்கள்) : பொங்கலோ பொங்கல்…
—BGM—
பெண் : தை பொங்கலும் வந்தது…
பாலும் பொங்குது…
பாட்டு சொல்லடியோ…
வண்ண மங்கையர் ஆடிடும்…
மகாநதியை போற்றி சொல்லடியோ…
இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு…
அன்பின் அன்னையடி…
இவள் தண்ணீர் என்றொரு ஆடைக் கட்டிடும்…
தெய்வ மங்கையடி…
குழு (ஆண்கள்) : ஹே தையம் தீயம் தக்கு…
தீயம் தக்கு…
குழு (பெண்கள்) : ஹே தையம் தீயம் தக்கு…
தீயம் தக்கு…
குழு (ஆண்கள்) : ஹே தையம் தீயம் தக்கு…
தீயம் தக்கு…
குழு (பெண்கள்) : ஹே தையம் தீயம் தக்கு…
தீயம் தக்கு…
குழு (ஆண்கள் & பெண்கள்) : தை பொங்கலும் வந்தது…
பாலும் பொங்குது…
பாட்டு சொல்லடியோ…
வண்ண மங்கையர் ஆடிடும்…
மகாநதியை போற்றி சொல்லடியோ…
—BGM—
பெண் : முப்பாட்டன் காலம் தொட்டு…
முப்போகம் யாரால…
கல் மேடு தாண்டி வரும்…
காவேரி நீரால…
சேத்தோட சேர்ந்த விதை…
நாத்து விடாதா…
நாத்தோடு செய்தி சொல்ல…
காத்து வராதா…
பெண் : செவ்வாழ செங்கரும்பு…
ஜாதி மல்லி தோட்டம்தான்…
எல்லாமே இங்கிருக்க…
ஏதும் இல்லை வாட்டம்தான்…
குழு (ஆண்கள் & பெண்கள்) : நம்ம சொர்க்கம் என்பது…
மண்ணில் உள்ளது…
வானில் இல்லையடி…
நம்ம இன்பம் என்பது…
கண்ணில் உள்ளது…
கனவில் இல்லையடி…
பெண் : தை பொங்கலும் வந்தது…
பாலும் பொங்குது…
பாட்டு சொல்லடியோ…
வண்ண மங்கையர் ஆடிடும்…
மகாநதியை போற்றி சொல்லடியோ…
இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு…
அன்பின் அன்னையடி…
இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும்…
தெய்வ மங்கையடி…
Notes : Pongalo Pongal Song Lyrics in Tamil. This Song from Mahanadhi (1994). Song Lyrics penned by Vaali. பொங்கலோ பொங்கல் பாடல் வரிகள்.