பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ்.பி. பாலசுப்ரமணியம், உமா ரமணன் & மகாநதி ஷோபனா | இளையராஜா | மகாநதி |
Sri Ranga Ranganathanin Song Lyrics in Tamil
பெண் : கங்கா சங்காச காவேரி…
ஸ்ரீரங்கேச மனோஹரி…
கல்யாணகாரி கலுசாரி…
நமஸ்தேஸ்து சுகாசரி…
—BGM—
பெண் : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…
ஸ்ரீ தேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி…
பெண் : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…
ஸ்ரீ தேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி…
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி…
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி…
பெண் : இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி…
தென்றல் போல நீ ஆடடி…
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி…
தெய்வப் பாசுரம் பாடடி…
பெண் : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி…
—BGM—
பெண் : கொள்ளிடம் நீர் மீது நர்த்தனம் ஆடும்…
மெல்லிய பூங்காற்று மந்திரம் பாடும்…
செங்கனி மேலாடும் மாமரம் யாவும்…
ரங்கனின் பேர் சொல்லி சாமரம் வீசும்…
பெண் : அந்நாளில் சோழ மன்னர்கள் ஆக்கி வைத்தனர் ஆலயம்…
அம்மாடி என்ன சொல்லுவேன் கோவில் கோபுரம் ஆயிரம்…
தேனாக நெஞ்சை அள்ளுமே தெய்வ பூந்தமிழ்ப் பாயிரம்… ம்ம்…
பெண் : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி…
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி…
தென்றல் போல நீ ஆடடி…
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி…
தெய்வப் பாசுரம் பாடடி…
பெண் : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி…
—BGM—
ஆண் : கன்னடம் தாய் வீடு என்றிருந்தாலும்…
கன்னி உன் மறு வீடு தென்னகம் ஆகும்…
கங்கையின் மேலான காவிரித் தீர்த்தம்…
மங்கள நீராட முன் வினை தீர்க்கும்…
ஆண் : நீர் வண்ணம் எங்கும் மேவிட நஞ்சை புஞ்சைகள் பாரடி…
ஊர் வண்ணம் என்ன கூறுவேன் தேவலோகமே தானடி…
வேறெங்கு சென்ற போதிலும் இந்த இன்பங்கள் ஏதடி…
ஆண் : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி…
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி…
தென்றல் போல நீ ஆடடி…
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி…
தெய்வப் பாசுரம் பாடடி…
ஆண் : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…
ஆண் & பெண் : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி…
Notes : Sri Ranga Ranganathanin Song Lyrics in Tamil. This Song from Mahanadhi (1994). Song Lyrics penned by Vaali. ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாடல் வரிகள்.