அந்த காண்டாமணி
அந்த காண்டாமணி ஓசை கேட்டுருச்சி…
எங்க கலியுகத்து சாமி வெளிய வா…
எங்க வாக்குப்படி ஆடி வெள்ளியில…
பூசை ஏத்துக் கொள்ள சாமி வெளிய வா…
அந்த காண்டாமணி ஓசை கேட்டுருச்சி…
எங்க கலியுகத்து சாமி வெளிய வா…
எங்க வாக்குப்படி ஆடி வெள்ளியில…
பூசை ஏத்துக் கொள்ள சாமி வெளிய வா…
சண்டியரே சண்டியரே…
கண்ணு போட்டேன் உங்க மேல…
சண்டியரே சண்டியரே…
கண்ணு போட்டேன் உங்க மேல…
ஒண்டியில நிக்கிறேனே கண்டு கொள்ளுங்க…
கொம்புல பூவ சுத்தி…
நெத்தியில் பொட்டு வச்சு…
கன்னி பொண்ணு கை வளர்த்த காளை மாடே…
காம்பு தொட்டா பால் கொடுக்கும் பசு மாடே…
கொம்புல பூவ சுத்தி Read More »
உன்னைவிட இந்த உலகத்தில் ஒசந்தது…
ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல…
உன்னைவிட ஒரு உறவுன்னு சொல்லிகிட…
யாருமில்ல யாருமில்ல…