பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
முத்துலிங்கம் | கமல்ஹாசன், இளையராஜா, கார்த்திக் ராஜா, எஸ்.என். சுரேந்தர் & திப்பு | இளையராஜா | விருமாண்டி |
Andha Kandamani Song Lyrics in Tamil
குழு : பாண்டி மலையாளம் காசி ராமேஸ்வரம்…
அடக்கி ஆளும் ஆண்டியப்பா…
தளுவனான தங்கச்சி பேச்சியம்மா பேய்காமன்…
உனக்குள்ள அடக்கமப்பா…
குழு : ஆடி வெள்ளி பூத்திருச்சு…
உச்சி பூஜை காத்திருக்கு…
ஏத்துக்கிட வெளிய வா…
வெளிய வா வெளிய வா…
—BGM—
குழு : விரு விரு மாண்டி விருமாண்டி…
விரு விரு மாண்டி விருமாண்டி…
விரு விரு மாண்டி விருமாண்டி…
விரு விரு மாண்டி விருமாண்டி…
—BGM—
ஆண் : அந்த காண்டாமணி ஓசை கேட்டுருச்சி…
எங்க கலியுகத்து சாமி வெளிய வா…
எங்க வாக்குப்படி ஆடி வெள்ளியில…
பூசை ஏத்துக் கொள்ள சாமி வெளிய வா…
ஆண் : பேய்காமன அடக்கி வச்ச விருமாண்டிய…
பேச்சியம்மா கூப்பிடுறா…
சாதி சனம் படையல் வச்சு காத்திருக்கு…
சத்தியத்தை காத்து போடு…
குழு : அந்த காண்டாமணி ஓசை கேட்டுருச்சி…
எங்க கலியுகத்து சாமி வெளிய வா…
குழு : விரு விரு மாண்டி விருமாண்டி…
விரு விரு மாண்டி விருமாண்டி…
குழு : எங்க வாக்குப்படி ஆடி வெள்ளியில…
பூசை ஏத்துக் கொள்ள சாமி வெளிய வா…
—BGM—
ஆண் : உதவ கரம் கொடுத்த சாமியே உன்னைதான்…
ஒடுக்கி அடைச்சது பாவம்…
சண்டப்பன் சண்டகாமன் மறுபடி எழுந்தா…
தஞ்சமா நாங்க எங்க போவோம்…
ஆண் : திக்கத்த ஏழைக்கிங்கே உன்னைவிட்டா…
கஷ்டத்தில் கை கொடுக்க யார் இருக்கா…
பிள்ள செஞ்ச துன்பம் எல்லாம்…
உள்ளுக்குள்ள தாய் பொறுப்பா…
குழு : குறை ஏதும் இல்லாத சாமி…
எங்க தெய்வமுன்னு எங்களுக்கு காமி…
—BGM—
ஆண் : அந்த காண்டாமணி ஓசை கேட்டுருச்சி…
எங்க கலியுகத்து சாமி வெளிய வா…
எங்க வாக்குப்படி ஆடி வெள்ளியில…
பூசை ஏத்துக் கொள்ள சாமி வெளிய வா…
குழு : பேய்காமன அடக்கி வச்ச விருமாண்டிய…
பேச்சியம்மா கூப்பிடுறா…
சாதி சனம் படையல் வச்சு காத்திருக்கு…
சத்தியத்தை காத்து போடு…
குழு : அந்த காண்டாமணி ஓசை கேட்டுருச்சி…
எங்க கலியுகத்து சாமி வெளிய வா…
—BGM—
Notes : Andha Kandamani Song Lyrics in Tamil. This Song from Virumaandi (2004). Song Lyrics penned by Muthulingam. அந்த காண்டாமணி பாடல் வரிகள்.