பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | பப்பி லஹிரி | பாடும் வானம்பாடி |
En Ninaivuthane Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : என் நினைவுதானே ஏங்குதே…
—BGM—
ஆண் : என் நினைவுதானே ஏங்குதே…
பெற்ற அன்னையில்லையே…
பேசும் தெய்வம் இல்லையே…
அவள்தான் இன்றி நானில்லையே… ஓஓஓ…
ஆண் : என் நினைவுதானே ஏங்குதே…
பெற்ற அன்னையில்லையே…
பேசும் தெய்வம் இல்லையே…
அவள்தான் இன்றி நானில்லையே… ஓஓஓ…
ஆண் : என் நினைவுதானே ஏங்குதே…
—BGM—
ஆண் : நீதான் நானும் இங்கு பாடல் சொல்லும்…
ஞானம் எல்லாம் அள்ளித் தந்த தேவன்…
குருநாதனே உனை வாழ்த்தினேன்…
ஆண் : நான்தான் தாயுமின்றி பாட்டு பாட…
வாயும் இன்றி தத்தளிக்கும் ஜீவன்…
என்னை வாழ்த்தினால் நான் பாடுவேன்… ஏஏ…
ஆண் : என் நினைவுதானே ஏங்குதே…
பெற்ற அன்னையில்லையே…
பேசும் தெய்வம் இல்லையே…
அவள்தான் இன்றி நானில்லையே… ஏஏ…
ஆண் : என் நினைவுதானே ஏங்குதே…
—BGM—
ஆண் : நெஞ்சே உந்தன் பக்கம் தெய்வம் உண்டு…
உன்னை வெல்ல யாரும் இல்லை பாடு…
நீ பாடினால் ஊர் பாடுமே…
ஆண் : வா வா வெற்றி என்னும் மாலை உண்டு…
உந்தன் தோளில் வாங்கிக் கொண்டு ஆடு…
வருங்காலமே உன் கையில்தான்… ஏஏ…
ஆண் : என் நினைவுதானே ஏங்குதே…
பெற்ற அன்னையில்லையே…
பேசும் தெய்வம் இல்லையே…
அவள் தான் இன்றி நானில்லையே… ஏஏ…
ஆண் : என் நினைவுதானே ஏங்குதே…
—BGM—
ஆண் : நாதம் மீட்டும் இந்த தந்திக்குள்ளே…
பாலைப் போல பொங்கி பொங்கி மோதும்…
ஆண் : இதுதான் எனது இசைக் காவியம்…
கீதம் என்னுடைய சித்தத்திலும்…
என்னுடைய ரத்தத்திலும் ஊறும்…
அதற்காகவே நான் வாழ்கிறேன்… ஏஏ…
ஆண் : என் நினைவுதானே ஏங்குதே…
பெற்ற அன்னையில்லையே…
பேசும் தெய்வம் இல்லையே…
அவள்தான் இன்றி நானில்லையே… ஏஏ…
ஆண் : என் நினைவுதானே ஏங்குதே…
—BGM—
Notes : En Ninaivuthane Song Lyrics in Tamil. This Song from Paadum Vanampadi (1985). Song Lyrics penned by Vaali. என் நினைவுதானே பாடல் வரிகள்.