ரொம்ப நாளாக

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ்.பி. பாலசுப்ரமயம் & வாணி ஜெயராம்சங்கர் கணேஷ்என்னடி மீனாட்சி

Romba Naalaga Song Lyrics in Tamil


ஆண் : ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை…
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை…
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை…

பெண் : இன்னும் தீராத…
இன்னும் தீராத ஆசைகள் என்ன…
இங்கு நீராடும் வேளையில் சொல்ல…

ஆண் : ரொம்ப நாளாக…
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை…
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை…

பெண் : இன்னும் தீராத…
இன்னும் தீராத ஆசைகள் என்ன…
இங்கு நீராடும் வேளையில் சொல்ல…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை…
பெண் : மனம் தாளாமல் துடித்திடும் ஓசை…

BGM

ஆண் : நீரிலே ஆடையாய் நானும் மாறவோ…
நேரிழை மார்பிலே மேடை போடவோ…
நீரிலே ஆடையாய் நானும் மாறவோ…
நேரிழை மார்பிலே மேடை போடவோ…

பெண் : சின்னப்பிள்ளை…
செய்யும் தொல்லை…
சின்னப்பிள்ளை செய்யும் தொல்லை…
இன்னும் என்னவோ நீயும் கண்ணனோ…

ஆண் : ரொம்ப நாளாக…
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை…
பெண் : மனம் தாளாமல் துடித்திடும் ஓசை…

BGM

ஆண் : தாமரைப்பூவிதழ் அங்கம் அல்லவோ…
தாவிடும் வண்டுபோல் மச்சம் என்னவோ…

பெண் : மஞ்சம் அமைத்து மன்னன் அணைத்து…
மஞ்சம் அமைத்து மன்னன் அணைத்து…
கன்றிவிட்டதோ கண்ணில் பட்டதோ…

பெண் : ரொம்ப நாளாக…
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை…
ஆண் : மனம் தாளாமல் துடித்திடும் ஓசை…

BGM

பெண் : எத்தனை ஜென்மமோ வாழ்க்கை என்பது…
என் மனம் உன்னிடம் வாழ வந்தது…
எத்தனை ஜென்மமோ வாழ்க்கை என்பது…
என் மனம் உன்னிடம் வாழ வந்தது…

ஆண் : அன்றில் பறவை… கண்ட உறவை…
அன்றில் பறவை கண்ட உறவை…
பெண்மை கொண்டதோ கண்ணில் நின்றதோ…

ஆண் : ரொம்ப நாளாக…
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை…
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை…

பெண் : இன்னும் தீராத…
இன்னும் தீராத ஆசைகள் என்ன…
இங்கு நீராடும் வேளையில் சொல்ல…

ஆண் : ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை…
பெண் : மனம் தாளாமல் துடித்திடும் ஓசை…


Notes : Romba Naalaga Song Lyrics in Tamil. This Song from Ennadi Meenakshi (1979). Song Lyrics penned by Pulamaipithan. ரொம்ப நாளாக பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading